ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்தை ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவு
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டாரா என்பது தொடர்பில் ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று…
மேலும்
