நிலையவள்

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்தை ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவு

Posted by - March 23, 2018
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டாரா என்பது தொடர்பில் ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று…
மேலும்

பிரதேச சபை உறுப்பினராகப் பாடசாலை மாணவி தெரிவு

Posted by - March 23, 2018
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளுக்கு அமையப் பாடசாலை மாணவி ஒருவர் பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாத்தாண்டிய குடாவேவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தி சுபா தென்னகோன் என்ற மாணவியை இவ்வாறு பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
மேலும்

வெல்லவாயவில் கடைகள் உடைப்பு – பணம், பொருள் திருட்டு

Posted by - March 23, 2018
வெல்லவாய நகரில் இன்று அதிகாலை ஐந்து கடைகள் இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு கடைகளிலிருந்த பொருட்கள் மற்றும் பணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கொள்ளை இன்று அதிகாலை 2 முதல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் ஒரு கடையிலிருந்து 5 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும்…
மேலும்

மண்ணெண்ணெய் விற்பனையால் அரசுக்கு 5.4 பில்லியன் ரூபா நட்டம்

Posted by - March 23, 2018
கடந்த வருடம் மண்ணெண்ணெய் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கடந்த வருடம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 90 கிலோ லீற்றர் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நிவாரண அடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 44 ரூபாவிற்கு தற்போது…
மேலும்

தேர்தல் முறையில் மாற்றங்கள் வேண்டும் – ரணில்

Posted by - March 23, 2018
தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (22) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து…
மேலும்

காலியில் புதிய சுற்றுலா வலயம்

Posted by - March 23, 2018
காலி மாவட்டத்தின் ரத்கம – அங்குரல பிரதேசத்தில் புதிய சுற்றுலா வலயத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 500 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் சுற்றுலா வலயத்தை ஸ்தாபிப்பதன் மூலம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும் எனவும்…
மேலும்

தங்கங்களுடன் ஒருவர் கைது

Posted by - March 23, 2018
ஒரு கோடி 30 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை பயணப்பொதியில் மறைத்து சிங்கப்பூர் நாட்டிலிருந்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்கங்கள் 2 கிலோ பாரமுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்…
மேலும்

தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு

Posted by - March 23, 2018
யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் கடிதமொன்றை எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நகேஸ்வரன் கௌசிகா (வயது 23) என்ற இளம் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த…
மேலும்

இனவாதத்தை பரப்பிய மாணவர்களுக்கு பிணை வழங்க தமக்கு அதிகாரம் இல்லை- நீதிபதி

Posted by - March 23, 2018
சமூக வலைத்தளத்தினுாடாக இனவாதத்தை தூண்டும் விதத்தில் செய்திகளை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு பாடசாலை மாணவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிபதி லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார். இவர்களை…
மேலும்

நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றது- மஹிந்த கவலை

Posted by - March 23, 2018
நாட்டில் பாரியளவில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வியாபாரம், துப்பாக்கிச் சூழு, கொள்ளைச் சம்பவம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகள் என்பன அதிகரித்து வரும்…
மேலும்