நிலையவள்

பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் நிதி அமைச்சின் கண்காணிப்பில்

Posted by - March 28, 2018
பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மீண்டும் நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கண்காணிப்பின் கீழ் இருந்த பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர அதிவிஷேட வர்த்தமானி ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
மேலும்

​போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது

Posted by - March 28, 2018
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜித்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு வெலிகட சிறைச்சாலை கைதிகள் சிலரை கொலை செய்த குற்றதிற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

2020 ஆம் ஆண்டு ஜீ.எஸ்.பி வரி சலுகை நீடிப்பு

Posted by - March 28, 2018
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ்

Posted by - March 28, 2018
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனமும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ் வர்த்தமானி அறிக்கையில் உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

லிட்ரோ எரிவாயு நிறுவனம், அரசாங்க தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சின் கீழ்

Posted by - March 28, 2018
லிட்ரோ எரிவாயு நிறுவனம், அரசாங்க தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானி அறிக்கையில் உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

பிரதமரின் குழுவை இரத்துச்செய்ய ஜனாதிபதி எடுத்த தீர்மானம் வரவேற்கத்தக்கது – பந்துல

Posted by - March 28, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார குழுவினை உடனடியாக இரத்து செய்வதுதொடர்பான ஜனாதிபதியின் பணிப்புரை வரவேற்கத்தக்கதெனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, பொருளாதார குழுவினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததே தவிர  எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். பிரதமர் தலைமையிலான பொருளாதார…
மேலும்

33 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற கொலை ; இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

Posted by - March 28, 2018
 பாதையில் செல்லும் போது உடலில் மோதியதற்காக, வாசிகசாலையினுள் சென்று இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும்…
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நாளை இரண்டு கூட்டங்கள்

Posted by - March 28, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை (29) இடம்பெறவுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.…
மேலும்

மத்திய வங்கி மீண்டும் நிதி அமைச்சிடம்

Posted by - March 28, 2018
இலங்கை மத்திய வங்கியின் நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மீண்டும் நிதி அமைச்சின்  கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் கண்காணிப்பின் கீழ் இருந்த இலங்கை மத்திய வங்கியை நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்…
மேலும்

இன்னும் ஒருசில மணித்தியாலங்களில் பரீட்சைப் பெறுபேறு இணையத்தில்

Posted by - March 28, 2018
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியிடப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் இணையத்தள முகவரியான www.doenets.lk எனும் முகவரியில் பிரவேசித்து பரீட்சார்த்தியின் பரீட்சை சுட்டிலக்கத்தை வழங்கி தமது பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர்…
மேலும்