நிலையவள்

துப்பாக்கியுடன் இராணுவ வீரர் கைது

Posted by - March 31, 2018
மத்துகம, கட்டுகஹஹேன பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி ஒன்றுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த நபர்கள் கைது…
மேலும்

இலங்கை இறப்பரை இறக்குமதி செய்ய ஸ்லோவாக்கியா தயார்

Posted by - March 31, 2018
கார் உற்பத்தி கைத்தொழிலுக்காக தமது நாட்டிற்கு இலங்கையில் இருந்து இறப்பரை இறக்குமதி செய்ய தயார் என ஸ்லோவாக்கியாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான பீற்றர் கசிமிர் தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்…
மேலும்

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை

Posted by - March 31, 2018
நாட்டின் மேல், சப்ரகமுவ, தெற்கு , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் கடற்கரையோரப்பகுதிகளில்…
மேலும்

என்.ஜி.ஓ. எமது எதிரியல்ல – அமைச்சர் மனோ கணேசன் விளக்கம்

Posted by - March 31, 2018
mano     அரச சார்பற்ற அமைப்புக்களை (NGO) எதிரிகளாக எடுத்துக் காட்டப்பட்டுள்ள பார்வையை மாற்றி, அந்த அமைப்புக்களை நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்த முன்வர வேண்டும் என இன நல்லிணக்க மற்றும் அரச மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிவில் சமூக…
மேலும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து பேரணி

Posted by - March 31, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் இருந்து கொழும்பு வரை பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ”சர்வாதிகார நண்பர்களை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில், ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்பன…
மேலும்

நேபாள பிரஜையின் வயிற்றில் 40 ஹெரோயின் வில்லைகள்

Posted by - March 31, 2018
ஹெரோயின் வில்லைகளை விழுங்கிக்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த நேபாள நாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 40 ஹெரோயின் வில்லைகள் கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் மொத்த நிறை 400 கிராம் எனவும் அதன் பெறுமதி 45 இலட்சம் ரூபாவெனவும்…
மேலும்

நிதி அமைச்சர் – வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு

Posted by - March 31, 2018
நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பற்றுள்ளது. இச்சந்திப்பில் முன்னாள் போராளிகளின் மீள்குடியமர்வு, அவர்களுக்கான இலகு கடன்கள், வாழ்வாதார உதவித் திட்டங்களை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என நிதி…
மேலும்

தாக்குதல் சம்பவத்திற்கு மஸ்கெலியா பொலிஸார் உடந்தை- கணபதி கனகராஜ்

Posted by - March 30, 2018
மஸ்கெலியா பிரதேச்சபையின் தலைவர் மற்றும் உபதலைவர் தெரிவு செய்யபட்டமை தொடர்பில் கடந்த  புதன் கிழமை அன்று இடம் பெற்ற  தாக்குதல் சம்பவமானது பொலிஸாரின் ஆதரவுடனேயே  இடம் பெற்றதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்…
மேலும்

இலங்கை உலக வல்லரசுகளின் கோரப்பிடியில்…….-பேராசிரியர் குணதாச அமரசேகர

Posted by - March 30, 2018
“தேசிய அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக  வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு ஐக்கிய தேசிய கட்சியே பொறுப்பு கூற வேண்டும்” என பேராசிரியர் குணதாச அமரசேகர நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வில் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அமரசேகர தொடர்ந்தும்…
மேலும்

தமிழ் மக்களுக்கு செய்த பாவமே பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை-யோகேஸ்வரன்

Posted by - March 30, 2018
“தமிழ் மக்களுக்கு செய்த பாவமே பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை” என்று மட்டக்களப்பு  பாராளுமன்ற உறுப்பினர் சீ .யோகேஸ்வரன்  தெரிவித்துள்ளார். இன்று மாலை 2 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஜோகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நல்லாட்சி…
மேலும்