நிலையவள்

விமான நிலைய ஊழியர்கள் சேவையிலிருந்து விலகினர்

Posted by - April 3, 2018
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊழியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளனர். மூன்று வருடங்களாக அதிகரிக்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரியே குறித்த ஊழியர்கள் வேலையிலிருந்து விலகியுள்ளனர். இன்று காலை அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாகவே இவர்கள் சேவையிலிருந்து நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மேலும்

வலி வடக்கிலும் கூட்டமைப்பிற்கு கரம் கொடுத்தது ஈபிடிபி!! யானையுடன் கையும் சேர்ந்து கரம் கொடுக்க ஆட்சியைப் பிடித்தது கூட்டமைப்பு!!

Posted by - April 2, 2018
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிறுத்திய சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இன்று காலை நடந்த சபையின் முதல் அமர்வில், தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சோ.சுகிர்தனும், அகில இலங்கை தமிழ்…
மேலும்

அம்பனில் பயங்கரம்!! தாயும் மகளும் அடிகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில்!!

Posted by - April 2, 2018
யாழ். வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தில் வீட்டில் தனித்திருந்த தாயும், மகளும் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட நிலையில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில், பலத்த தாக்குதலுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட மகள் உயிரிழந்துள்ளார் என அங்கிருந்து கிடைத்த தகவல்கள்…
மேலும்

பாதாள உலக தலைவர்களின் மிக நெருங்கிய சகா கைது.!

Posted by - April 2, 2018
ஆமி சம்பத், புளூமெண்டல் சங்க ஆகிய பாதாள உலக தலைவர்களின் மிக நெருங்கிய சகாவாக விளங்கிய உக்குவா எனப்படும் புளூமெண்டல் பெத்தும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் திட்டமிட்ட குற்றங்களை ஒடுக்கும் விஷேட படையணி இவரைக் கைது செய்துள்ளது.…
மேலும்

ஆதரவாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கமாட்டார்கள்- கல்வியமைச்சர்

Posted by - April 2, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே…
மேலும்

இன முறுகல்கள் ஏற்பட இது தான் காரணம்-வே.இராதாகிருஷ்ணன்

Posted by - April 2, 2018
மத நல்லிணக்கம் இன்மையே அண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட தேவையற்ற இன முறுகல்களுக்கு காரணம். இதனால் யாரும் இலாபம் அடையவில்லை. ஆனால் அந்த நிகழ்வில் ஏற்பட்ட பாதிப்பிற்கு அனைவரும் பங்குதாரர்களாக மாறியிருக்கின்றோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கல்வி…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவினை ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - April 2, 2018
பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிதானந்த அளுத்கமகே, பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமது ஆதரவினை வழங்க…
மேலும்

சாதாரண தர பரீட்சையில் மீலாத் பாடசாலை நூறு வீத சித்தி

Posted by - April 2, 2018
2017ம் ஆண்டு க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் நூறு வீத சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் குறித்த பாடசாலையிற் சேர்ந்த ஆர்.எம். முஷரப் என்ற மாணவர் முதற்தடவையாக 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை…
மேலும்

ஹெரோய்னுடன் நீதிமன்றத்துக்கு வந்த பெண் கைது

Posted by - April 2, 2018
கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு ​ஹெரோய்னுடன் வருகை தந்த பெண் ஒருவர், இன்றைய தினம் (02) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜகிரிய பிர​தேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய குறித்த பெண், தனது தந்தையின் வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த வேளையில், 4…
மேலும்

அமைச்சர்கள் சிலரை நீக்குவதற்கு பிரதமர் ஆலோசணை – மைத்திரி

Posted by - April 2, 2018
தற்போதைய அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் சிலரை நீக்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜோன் அமரதுங்க மற்றும் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோரை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குவது தொடர்பில் நேற்றிரவு அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது…
மேலும்