நிலையவள்

புதிய யாழ் இந்திய துணைத்தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

Posted by - April 4, 2018
ஆ.நடராஜன் புதுடில்லிக்கு பதவி உயர்வு பெற்று சென்ற நிலையில் புதிய யாழ் இந்திய துணைத்தூதுவராக பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது இந்திய அரசாங்கத்தினால் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் முன்னேற்றத்தினை நோக்கி பயணிப்பதற்கு வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும்…
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க த.மு.கூ முடிவு

Posted by - April 4, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 அமைச்சர்கள் வாக்களிக்க உள்ளதாக கட்சித் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பரபரப்பான அரசியல் மாற்றம் – இன்றிரவு தீர்மானம்

Posted by - April 4, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெறச் செய்வதா? அல்லது தோல்வியடையச் செய்வதா? என்ற தீர்மானம் இறுதி நேரம் வரை அறியப்பட முடியாத ஒன்றாக இருப்பது அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நேற்றிரவு…
மேலும்

பிரதமருக்கு எதிரான விவாதம் காலை 9.30 இற்கு, வாக்கெடுப்பு இரவு 9.00 மணிக்கு

Posted by - April 4, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணி முதல் இரவு 9.30 வரை முழுநாளும் நடைபெறவுள்ளது. இந்த பிரேரணை மீதான விவாதத்துக்கு 12 மணி…
மேலும்

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வோம், ரணில் தான் பிரதமர்- ராஜித

Posted by - April 4, 2018
நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வோம் எனவும், ரணில் விக்ரமசிங்கதான் தொடர்ந்தும் பிரதமர் எனவும் இந்த அரசாங்கம் தான் தொடர்ந்தும் பயணிக்கும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நேற்று(03) நடைபெற்ற நிகழ்வொன்றின்…
மேலும்

ஜனாதிபதி உயிரிழப்பதாக கூறிய ஜோசியருக்கு சிக்கல்

Posted by - April 3, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பார் என்று பொய்யாக கணித்துக் கூறிய ஜோசியர் விஜித ரோஹண விஜயமுனிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இரகசியப் பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.…
மேலும்

தேசிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பு

Posted by - April 3, 2018
தேசிய கணக்காய்வு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்பித்துள்ளார். கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் அதிகாரம், பணிகள் மற்றும் கடமைகள் சம்பந்தமாக முறைப்படுத்துதல், தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும்…
மேலும்

சீனாவில் கோத்தாவை சந்தித்தனர் சிறிசேனவின் சகாக்கள்

Posted by - April 3, 2018
சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய ஆலோசகர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சீன ஜனாதிபதி சிறிசேனவிற்கு நெருக்கமான ஐவர் கொண்ட…
மேலும்

புத்தர் சிலையுடன் நால்வர் சிக்கினர் : புசல்லாவையில் சம்பவம்.!

Posted by - April 3, 2018
புராதன உரிமம் உடைய 7 தலை நாகத்தை கொண்ட புத்தர் சிலையுடன் சந்தேகநபர் நால்வர் நேற்று இரவு புசல்லாவை பிரதேசத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த புசல்லாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, புசல்லாவ பிரதேசத்தில்…
மேலும்

கடலில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

Posted by - April 3, 2018
காலி, கொக்கல பகுதியில் கடலில் நீராடச்சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹபாராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம பகுதியை சேர்ந்த உயிரிழந்த நபரின் சடலம் இன்று நண்பகல் 1.30 மணியளவில் ஹபாராதுவ கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. உயிரிழந்த நபர் கொக்கல விமான…
மேலும்