நிலையவள்

நவீன் திஸாநாயக்கவுக்கு ஐ.தே.க.யின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை

Posted by - April 10, 2018
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோள் கடந்த சில தினங்களுக்கு முன்னர்…
மேலும்

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் அமைச்சரவையில் இருக்க தகுதி இல்லை

Posted by - April 9, 2018
பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நான் ஆதரவாக வாக்களித்திருந்தால் உடனே அரசாங்கத்தில் இருந்து விலகியிருப்பேன் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். குருநாகல வெலகெதர விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டுபோட்டி நிகழ்விலேயே…
மேலும்

காணாமல் போன 7 பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர்

Posted by - April 9, 2018
நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் 7 பேரையும் கண்டுபிடித்து விட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த வௌ்ளிக்கிழமை குறிப்பிட்ட 7 பேரும் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு காணமல் போனவர்களை…
மேலும்

விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றி சென்ற வேன் விபத்தில் சிக்கியது

Posted by - April 9, 2018
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் செனன் பிரதேசத்தில் ஹட்டனில் இருந்து வெளிஒயா பகுதிக்கு மாணவர்கைளை ஏற்றி சென்ற வேன் ஒன்று கொழும்பில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த பாரஊர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களை வேன் ஒன்றில்…
மேலும்

தமிழும் சிங்களமும் அரச கரும மொழிகள் : திருத்தம் விரைவில் – மனோ கணேசன்

Posted by - April 9, 2018
தமிழ் மற்றும் சிங்கள மொழியை அரச கரும மொழிகளாக்கும் வகையில் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரச மொழிக் கொள்கையை மீறி செயற்படுகின்றமை தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்தல் மற்றும் மொழிப் பிரச்சினை…
மேலும்

வாக்களித்த 16 பேரும் கூட்டு எதிர்க் கட்சிக்கு வரவேண்டாம் – வாசுதேவ

Posted by - April 9, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 16 பேரும் தனது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகக் கூடாது எனவும், அவர்கள் அவ்வாறே அமைச்சரவையில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கூட்டு எதிர்க் கட்சி சார்பு பாராளுமன்ற…
மேலும்

கரைச்சி பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்

Posted by - April 9, 2018
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்வசப்படுத்தியுள்ளது. இன்று காலை நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அருணாச்சலம் வேழமாலிகிதன் 19 வாக்குகளுடன் தலைவராக தெரிவாகியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ தேசியக் கூட்டமைப்பிற்கு…
மேலும்

புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க தீர்மானம்

Posted by - April 9, 2018
நாட்டின் மின்சார தேவையை கருத்திற் கொண்டு புதிதாக மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும்…
மேலும்

ஐ.தே.கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து மலிக் சமரவிக்ரம இராஜினாமா

Posted by - April 9, 2018
சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். ஐ.தே.க.யின் முழுமையான மறுசீரமைப்புக்கு ஒத்துழைக்கும் வகையில் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
மேலும்

யாழில் புகையிரதத்துடன் மோதிய பிக்கப்!! ஒருவர் படுகாயம்!

Posted by - April 9, 2018
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் புகையிரதம் மற்றும ஆர்டிஏ (RDA)க்கு சொந்தமான பிக்கப் ரக வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது. தவசிக்குளம் வீதியில் இருந்து வருகை தந்த,…
மேலும்