நிலையவள்

பாதிக்கப்பட்ட விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு…!

Posted by - April 11, 2018
புத்தளம் மாவட்டத்தில் இடம்பெறும் கடுமையான வரட்சி காரணமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக 600 ஏக்கர் சோளப் பயிர்ச்செய்கைத் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இரண்டு…
மேலும்

பொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் பேக்கரி அமைப்பது என்ன நியாயம்? ராஜித்த கேள்வி

Posted by - April 11, 2018
வடக்கில் பொது  மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.  தெற்கு மக்களின் காணிகளை  இராணுவம் அபகரித்தால் அவர்கள் வெறுமனே இருப்பார்களா? பொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் பேக்கரி அமைத்து வியாபாரம் செய்வது சரியா என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித…
மேலும்

சிறையிலிருந்த கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது

Posted by - April 11, 2018
சிறையிலிருந்த கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவியை கைது செய்துள்ளதுடன் அவரது வீட்டிலிருந்து ஒருத்தொகை கஞ்சாவை மீட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். காணி விவகாரம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த தனது கணவனுக்கு கொண்டு வந்த ஆடையை சேதணையிட்ட பொலிஸார் ஆடையினுள் மறைத்து…
மேலும்

மே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்தாம்.!

Posted by - April 11, 2018
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்­வ­ருடம் ஏப்­ரல் மாதம் 29 ஆம் திகதி வெசாக் பௌர்­ணமி என்­ப­தனால் அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலம்…
மேலும்

வீதி விபத்தில் முதியவர் படுகாயம்!!!

Posted by - April 11, 2018
இன்று மதியம் 12.30 மணியளவில் வவுனியா புகையிரத நிலைய வீதியை கடக்க முயன்ற முதியவர் மீது  மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிளில் இருவர்…
மேலும்

பூட்டியிருந்த வீட்டை உடைத்து 21 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளை!!

Posted by - April 11, 2018
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள குமாரபுரம் பிரதேசத்தில் நேற்று இரவு  பூட்டியிருந்த வீட்டை  உடைத்து 21 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக  மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குமாரபுரம் கோவில் வீதியில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளர்கள் கடந்த 9ஆம் திகதி வீட்டை பூட்டிவிட்டு…
மேலும்

வைத்தியசாலைகளின் வசதிகளை விருத்தி செய்ய நடவடிக்கை

Posted by - April 11, 2018
இனங்காணப்பட்ட வைத்தியசாலைகளின் வசதிகளை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை துரித கதியில் செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் அவசியத்தை கவனத்திற் கொண்டு அம்முழு வேலைத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவில் 85 வீதமான 72.25 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை ஹொங்கொங்கின் HSBC நிர்வனத்திடமிருந்தும்…
மேலும்

கண்டி இனக்கலவரம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

Posted by - April 11, 2018
இவ்வருடம் மார்ச் மாத ஆரம்ப காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய பிரதேசங்களை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் விளைவால் உயிரிழந்த மூன்று நபர்களுக்காகவும் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா வீதம் அவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈட்டு தொகையினை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது. மேலும்…
மேலும்

இருவேறு தாக்குதல் சம்பவத்தில் இருவர் பலி

Posted by - April 11, 2018
நிட்டம்புவ, எல்லக்கல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த கொலை நடத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபரை வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்துள்ளார்.பனாவல, தும்மலகொட பகுதியை சேர்ந்த 41…
மேலும்

ஐ.தே.க மறுசீரமைப்பு குழுவின் முதலாவது கூட்டம் இன்று

Posted by - April 11, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழு இன்று மாலை கூடவுள்ளதாக அந்தக் குழுவின் உறுப்பினர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த குழுவுக்கு 12 உறுப்பினர்கள் இரகசிய வாக்கடெுப்பு மூலம் கடந்த 08ம் திகதி தெரிவுசெய்யப்பபட்டு நியமிக்கப்பட்டதுடன், அந்தக் குழு முதல்…
மேலும்