நிலையவள்

துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் ஒருவர் கைது

Posted by - April 16, 2018
இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஆகியவற்றை வைத்திருந்த நபர் ஒருவர் ஹிக்கடுவை பண்டாரவத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். காலி பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக…
மேலும்

இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி

Posted by - April 16, 2018
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 60 வருடங்கள் பழமை வாய்ந்த இரண்டு சத்திர சிகிச்சைக்…
மேலும்

ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு நோ்ந்த விபரீதம்!

Posted by - April 15, 2018
தேற்றாத்தீவில் ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென எரிந்து சேதமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம்மானது இன்றையதினம் (15.04.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 08.15 மணியளவில் இடம் பெற்றது. களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதி வழியாக சென்று கொண்டிருந்த…
மேலும்

திருகோணமலை கன்னியா பகுதியில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!

Posted by - April 15, 2018
திருகோணமலை கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்றையதினம்(15-04-2018) காலை மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கன்னியா பீலியடி இலக்கம் 10 இல் வசித்து வரும் காலிமுத்து தர்சிக்கா (18வயது) என்ற யுவதியுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.…
மேலும்

தமிழ் மக்களின் சொத்துக்கள் சிங்கள மக்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன- சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - April 15, 2018
தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள், வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களை மீளக் கையளிக்கப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர்குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவில் நெல்லை மாவட்டத்தில் ஆழ்வார் குறிச்சியில் இடம்பெற்ற நூல் வெளியீட்டை அடுத்து செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர்…
மேலும்

நமக்கு இணையாக வேறு எதுவும், யாரும் இருக்கவே முடியாது- டிரம்ப்

Posted by - April 15, 2018
சிரியாவின் மீதான தாக்குதலை திட்டமிட்டபடி மேற்கொள்ள துணைபுரிந்த பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இராணுவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். சிரியாவின் மீதான தாக்குதலை பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உதவி  இல்லாமல் சிறந்த முறையில் முன்னெடுத்திருக்க முடியாது எனவும்…
மேலும்

சிரியா இராணுவத்துக்கு எஸ். 300 ரக ஏவுகணை எதிர்ப்பு கருவியை வழங்க வேண்டி வரும் – ரஷ்யா

Posted by - April 15, 2018
அமெரிக்கா தலைமையிலான கூட்டணி சிரியாவின் இராணுவத் தளங்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடாத்துமாக இருந்தால், சிரியா இராணுவத்துக்கு எஸ். 300 ரக ஏவுகணை எதிர்ப்பு கருவியை தமக்கு வழங்க வேண்டி வரும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்…
மேலும்

மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் பலி – சிறுமி உட்பட இருவர் காயம்

Posted by - April 15, 2018
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கட்டுமுறிவு பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று (14) ஏற்பட்ட கை கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 5 வயதுடைய பெண்பிள்ளை உட்பட இருவர் காயமடைந்துள்ளதாகவும்…
மேலும்

கப் வாகனம் மோதியதில் ஒருவர் பலி

Posted by - April 15, 2018
அம்பலந்தொட்ட, ஹுங்கம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கப் வாகனம் ஒன்று பாதையில் பயணித்த நபர் ஒருவரின் மோதியதிலேயே குறித் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹுங்கம தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். பல்லேகம பகுதியை…
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

Posted by - April 15, 2018
கிரிந்திவெல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வேயங்கொட, புளத்வெல்தெனிய பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேக…
மேலும்