துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் ஒருவர் கைது
இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஆகியவற்றை வைத்திருந்த நபர் ஒருவர் ஹிக்கடுவை பண்டாரவத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். காலி பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக…
மேலும்
