தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இனவாதம் பெருவாரியாக காணப்படவில்லை எனவும், அரசியல்வாதிகள் சுய அரசியல் செயற்பாடுகளுக்காக இனவாதத்தை தக்கவைக்க விரும்புகின்றார்கள் எனவும் தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும…
கடந்த 12ம் திகதி முதல் நேற்று (16) காலை 6.00 மணி வரை பல்வேறு விபத்துக்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் அதிக பேர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். குடி போதையில் வாகனம்…
அரசியலமைப்பின் படி ஐக்கிய தேசிய முன்னணிக்கு 2020 ஆகும் வரையில் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அமைச்சர் வஜிர அபேவர்தன காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார். அரசியலமைப்பின் படிபாராளுமன்றத்தில் அதிகமான…
lfஎஞ்சியுள்ள 18 மாதங்களையும் முன்கொண்டு செல்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்துக்கு எஞ்சியிருக்கும்…
தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு முகங்கொடுக்க தான் தயார் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லப் பிரேரணை கொண்டு வருவதற்கான உரிமை எந்தவொரு தரப்பினருக்கும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
தேசிய சகவாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலத்தில் தேசிய புதுவருட நிகழ்வு இன்றுநடைபெற்றது. தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இவ்வருடத்திற்கான புதுவருட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன்…
வவுனியா நகரசபையை தமிழர் விடுதலைக்கூட்டணி கைப்பற்றியுள்ளது. வடக்கு கிழக்கு உள்@ராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வவுனியா நகரசபையை, தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியுள்ளது. வவுனியா நகரசபையின் புதிய தவிசாளராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராசலிங்கம் கௌதமன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.…