நிலையவள்

இலங்கைக்கு நிதி வழங்குவதற்காக கடும் நிபந்தனைகளை விதித்தது அமெரிக்கா

Posted by - April 17, 2018
இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ள சட்டமூலம் குறித்தே  அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இலங்கையின் ஜனநாயக திட்டங்களிற்காக அமெரிக்கா 35 மில்லியன்…
மேலும்

பசுமலை ஊட்டுவள்ளி தோட்டத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 17, 2018
அக்கரப்பத்தனை பசுமலை   ஊட்டுவள்ளி தோட்டப்பிரிவான பெங்கட்டன் சின்ன தோட்டத்தில்  300க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் இன்று காலை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், வீதிக்கு இறங்கி  கூடாரம்  அமைத்து போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். பெங்கட்டன் தோட்டத்தில் 2015 ஆம் ஆண்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு…
மேலும்

பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - April 17, 2018
மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம்  மாத்தறை  யடியன கொட்டவத்த பிரதேசத்தில்  மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலத்தை பொலிஸார் தேடி கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தனர். குறித்த பெண்  திக்வெல பிரதேசத்தில் வசித்தவர் என்றும் 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர் என சந்தேகிக்கப்படுவதாகவும் சம்பவம்…
மேலும்

மாணவர்களை இணைத்துக்கொள்ளலில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை-அகில விராஜ்

Posted by - April 17, 2018
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது பாடசாலைகளில் இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுப்பதற்கான நடவடிக்களை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற முன்னேற்ற மதிப்பீட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே…
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து எவரும் ஊகங்களை வெளியிடத் தேவையில்லை – சீனா

Posted by - April 17, 2018
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ நோக்கங்களிற்காக பயன்படுத்தும்  என எவரும் ஊகங்களை வெளியிடவேண்டியதில்லையென சீனா தெரிவித்துள்ளது இதனை சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவாசுனிங் தெரிவித்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவத்தளமாக மாறுமா என்ற கேள்விக்கு பதில்…
மேலும்

ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது

Posted by - April 17, 2018
பொரளை சீவாலி வீதிக்கருகில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் இன்று பிற்பகல் வேளையில் மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீவாலி வீதிக்கருகில் வைத்து ஹெரோயின்…
மேலும்

கல்லடி நாவலடியில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில் சிரமதான நிகழ்வு(காணொளி)

Posted by - April 17, 2018
மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களினால் இன்று சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நேற்று மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வின்போது விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இச்சிரமதான நிகழ்வில், மட்டக்களப்பு…
மேலும்

மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவுதினம்(காணொளி)

Posted by - April 17, 2018
தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் அனைத்து தரப்பினரின் பங்குபற்றலுடன் நாளை மறுதினம் அன்னையின் நினைவிடத்தில் நடாத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அன்னை பூபதியின் நினைவு தினத்தை தங்களின்…
மேலும்

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது(காணொளி)

Posted by - April 17, 2018
வவுனியா வடக்கு பிரதேசசபை உப தவிசாளர் தெரிவின்போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு, இன்று காலை உள்@ராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில்…
மேலும்

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மீண்டும் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்(காணொளி)

Posted by - April 17, 2018
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று மீண்டும் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கடந்த 13ஆம் திகதி 2ஆவது முறையாக வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே, இன்றைய தினம் விமானம் மூலம் யாழ்ப்பாணம் வருகைதந்து யாழ்ப்பாணம் ஆளுநர்…
மேலும்