நிலையவள்

யாழ் நகருக்கு சென்ற இளம் யுவதி திடீர் மாயம்!! பொலிஸார் தீவிர தேடுதல்!!

Posted by - April 23, 2018
தொழில் நிமிர்த்தம் யாழ். நகருக்கு சென்ற யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது யாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
மேலும்

யாழ் நகரில் கலாசார சீர்கேடுகள் அதிகரிப்பு! தடுத்து நிறுத்தக் கோரிக்கை!!

Posted by - April 23, 2018
யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட யாழ்ப்பாண மையப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கலாசாரச் சீர்கேடான பல விடயங்கள் இடம்பெறுகின்றன.எனவே இந்தச் செயற்பாடுகளை உரிய தரப்பினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நகருக்கு வந்து செல்லும் பலரும் தெரிவித்துள்ளனர். இது தொடர்­பில் அவர்கள் தெரிவித்ததாவது,…
மேலும்

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

Posted by - April 23, 2018
அரச மற்றும் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று (23) முதல் ஆரம்பமாகிறது. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகியதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
மேலும்

சுதந்­திரக் கட்­சியின் யோசனை இன்று ஜனா­தி­ப­தி­யிடம்

Posted by - April 23, 2018
தேசிய அர­சாங்­கத்தை பல­மாக முன்­னெ­ டுத்து செல்­வ­தற்கு செய்­து­கொள்ளும் உடன் ப­டிக்­கையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தயா­ரித்­துள்ள யோச­னை­களை உள்­ளடக்­கிய வரைபு  இன்று ஜனா­தி­பதியிடம்  கைய­ளிக்­கப்­படும் என அமைச்சர் கலா­நிதி சரத் அமு­னு­கம தெரி­வித்தார். ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணங்கும் நிலையில்…
மேலும்

8 மாத குழந்தையுடன் தந்தை ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை

Posted by - April 23, 2018
தந்தையொருவர் தனது 8 மாதக் குழந்தையுடன் ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று குருணாகலில் இடம்பெற்றுள்ளது. குருணாகல், பல்லேகொட்டுவ பகுதியிலே குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் , காங்கேசன்துறையில் இருந்து மாத்தறை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்து…
மேலும்

உதயங்கவை இலங்கையிடம் கையளிப்பதில் சிக்கல் ?

Posted by - April 23, 2018
கடந்த  மாதம் துபாயில் கைதுசெய்யப்பட்ட ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கையிடம் கையளிப்பதற்கு துபாய் அதிகாரிகள் மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை உதயங்கவை பொறுப்பேற்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் எனினும் அது வெற்றியளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவிற்கான இலங்கையின்…
மேலும்

கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் 6 பேர் பலி- பொலிஸ்

Posted by - April 23, 2018
கடந்த 24 மணித்தியால காலப் பகுதியில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் என்பவற்றில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவை, தெல்தெனிய, ராகமை, மஹியங்கனை, குருணாகலை, நிட்டம்புவ ஆகிய பிரதேசங்களில் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும்…
மேலும்

மே 01 ஆம் திகதி எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயரும்- பந்துல

Posted by - April 23, 2018
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் மே மாதம் 01 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்புக்கான சூத்திரமொன்றை அரசாங்கம் அறிமுகம் செய்யவதற்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சூத்திரத்தின்படி பெற்றோல் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலை உயர முடியும்…
மேலும்

பாராளுமன்றத்தை புனரமைக்க 100 கோடியா?- வீண்விரயம் என்கிறார் அமைச்சர் சஜித்

Posted by - April 23, 2018
மக்களின் பிரதிகள் 225 பேர் கொண்ட பாராளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாவில் வீடில்லாத 2000 குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுக்க முடியும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை புனரமைப்புச்…
மேலும்

வடக்கில் 48,632 பேர் பாதிப்பு

Posted by - April 22, 2018
இலங்கையில் தற்போது கடும் வறட்சியான காலநிலை காணப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள சில மாவட்டங்களிலே அதிகம் வறட்சி காணபபட்டு வருகின்றது. இதனடிப்படையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய 3 மாவட்டங்களிலும் மாத்திரம் இதுவரை 48 ஆயிரத்து…
மேலும்