நிலையவள்

யாழில் கோர விபத்து…! இளைஞன் சம்பவ இடத்தில் பலி

Posted by - April 23, 2018
யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி ஏ 35 வீதியில் நாவற்குழி மகாவித்தியாலயத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தானது இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றதாக்க சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – மன்னார் வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி…
மேலும்

பேருந்து விபத்தில் 29 பேர் வைத்தியசாலையில்

Posted by - April 23, 2018
ஹட்டனில் இருந்து ஒல்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் குடைசாய்ந்ததில் 29 பேர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையில்…
மேலும்

சஷி வீரவங்சவின் கடவுச்சீட்டு வழக்கு ஒத்திவைப்பு

Posted by - April 23, 2018
போலி ஆவணங்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்துள்ள வழக்கு இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.…
மேலும்

தமது பூர்வீக நிலத்தை விடுவிக்கக்கோரி இரணைதீவு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!!

Posted by - April 23, 2018
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட இரணைதீவு மக்கள் தமது பூர்வீக நிலத்தை விடுவிக்கக்கோரி இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்பூநகரி பிரதேசத்தின் கீழுள்ள இரணைதீவு மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்போராட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி இந்த கண்டனப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஒரு…
மேலும்

பாரிய மின் ஒழுக்கினால் முற்றாக தீயில் எரிந்து நாசமானது வீடு!! யாழ் ஊரெழுவில் நிர்க்கதியான குடும்பம்!!

Posted by - April 23, 2018
யாழ்.ஊரெழு கிழக்கு ஆனந்தகானம் பகுதியில்  இடம்பெற்ற பாரிய மின் ஒழுக்கினால் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.எனினும், குறித்த அனர்த்தத்திலிருந்து குடும்பமே தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.  இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் காலை வேளையில் இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியில் வசித்து வரும் இளம்…
மேலும்

தெற்கு ஆசியாவிலேயே 24 மணிநேரத்திற்குள் மின்சாரம் வழங்கும் ஒரே நாடு இலங்கை

Posted by - April 23, 2018
தெற்கு ஆசியாவிலேயே 24 மணிநேரத்திற்குள் மின்சாரம் வழங்கும் ஒரே நாடு இலங்கை மட்டும் தான் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு…
மேலும்

அத்தனகல்ல கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது

Posted by - April 23, 2018
நிட்டம்புவ, அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெறுவதற்கு உதவியாக இருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் அத்தனகல்ல பிரதேசத்தை சேர்ந்த…
மேலும்

கதிர்காம பிரதேச சபை தவிசாளருக்கு விளக்கமறியல்

Posted by - April 23, 2018
கதிர்காம பிரதேச சபை தவிசாளர் சானக அமில் சங்கன மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திஸ்ஸமகராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மே 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த…
மேலும்

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்த பெண்ணுக்கு கடும் எதிர்ப்பு!

Posted by - April 23, 2018
தலவாக்கலை – லிந்துலை சமூர்த்தி வலயத்தினால், ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ், சிங்கள புத்தாண்டு வைபவத்திற்கு புத்த பகவானின் உருவப்படம் பொறித்த சேலையை அணிந்து வந்திருந்த பெண்ணை வைபவத்தில் கலந்துகொண்டவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். அக்கராபத்தனை பொலிஸ் பிரிவின் ஹோல்புறுக் பொல்மோர் தோட்டத்தில் உள்ள…
மேலும்

11 வயது பாடசாலை மாணவி தூக்கிட்ட நிலையில் மீட்பு

Posted by - April 23, 2018
தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட பாடசாலை சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெந்தகொலை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய சிறுமியே இன்று (23) முற்பகல் 11 மணியளவில் தனது வீட்டில் தற்காளிகமாக அமைக்கப்பட்ட அறையில் தூக்கில்…
மேலும்