நிலையவள்

20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக மே மாதம் சமர்பிக்கப்படும்

Posted by - April 25, 2018
20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கூறினார். இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.…
மேலும்

வாக்குறுதியளித்தபடி நிலங்களை இராணுவம் கைவிடவில்லை- முல்லைத்தீவு மக்கள் ஏமாற்றம்

Posted by - April 25, 2018
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக படையினரின் ஆக்கிரமிப்பில்இருக்கின்ற பொதுமக்களுக்குச்சொந்தமான காணிகளை மூன்று மாதகாலத்திற்குள் விடுவிப்பதாக இராணுவம் உறுதியளித்த காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால் தாங்கள் தொடர்ந்தும் வாடகை வீடுகளில் வாழ்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக…
மேலும்

முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார உள்ளிட்ட அறுவருக்கு பிணை!!!

Posted by - April 25, 2018
முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 6 பேர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் அரசியல் செயற்பாடுகளுக்காக 14 கோடி ரூபாயை பயன்படுத்தியது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ்…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த தீர்மானம் – அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவிப்பு

Posted by - April 25, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மேலும் பலப்படுத்துவது கட்சியின் பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியை  பலப்படுத்துவது என கட்சியின் பாராளுமன்ற  குழு தீர்மானித்துள்ளது…
மேலும்

பேராதனை பல்கலைக்கழகத்தில் தீ…

Posted by - April 25, 2018
பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பிரிவில் இன்று பிற்பகல் தீப்பரவியுள்ளது. கண்டி நகர சபையின் தீயணைப்பு பிரிவால் தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார கசிவால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனவும்  பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சேத விவரங்கள் இது வரை வெளியிடப்படவில்லை.
மேலும்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மோசடி – இரண்டு வாரத்தில் விசாரணை ஆரம்பம்

Posted by - April 25, 2018
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுடன் தொடர்புடைய தகவல்கள் மற்றும் சாட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டுவார காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.…
மேலும்

கொழும்பில் வெசாக் பாதுகாப்புக்காக 3000 பொலிஸார் கடமையில்

Posted by - April 25, 2018
வெசாக் தினத்தை முன்னிட்டு பெருமளவான மக்கள் கொழும்பு நகருக்கு வருகைத் தருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 1900 பொலிஸாரும், 1100 போக்குவரத்து பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
மேலும்

50 இலட்சம் மதிப்புடைய பீடி இலை மூட்டைகள் மன்னாரில் மீட்பு

Posted by - April 25, 2018
மன்னார் பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியிலிருந்து 50 இலட்சம் ரூபாய் மதிப்புடைய உயர் தரம் வாய்ந்த பீடி இலை மூட்டைகள் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளன. உயர் ரக பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் வழங்கிய…
மேலும்

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சி

Posted by - April 25, 2018
இலங்கை மத்திய வங்கியால் இன்று வௌியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155.26 ரூபாவாகவும் அதன் விற்பனைப் பெறுமதி 159.04…
மேலும்

ஹொரணை இறப்பர் தொழிற்சாலை முகாமையாளரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 25, 2018
ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் ஐவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதவான், சந்தன விஜேசூரிய இன்று (25) உத்தரவிட்டார். ஹொரணை…
மேலும்