20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக மே மாதம் சமர்பிக்கப்படும்
20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கூறினார். இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.…
மேலும்
