நிலையவள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பிற்பகலில் மழை

Posted by - April 29, 2018
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும், ஏனைய பகுதிகளிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை…
மேலும்

பண வீக்கத்துக்கு காரணம்: கடந்த இரு மாதத்தில்10 பில்லியன் ரூபா பணம் அச்சு ?

Posted by - April 29, 2018
அரசாங்கத்தினால் கடந்த 2018 மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரு மாத காலப்பகுதியில் மாத்திரம் 10 பில்லியன் ரூபா நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தின் தினசரி செலவீனம், அரச ஊழியர்களின் சம்பளம் உட்பட பல்வேறுபட்ட கொடுப்பனவுகள் என்பவற்றுக்காக இவ்வாறு பணம்…
மேலும்

குவைட்டிலிருந்த 6750 இலங்கையர்கள் வெளியேற்றம்- தூதரகம்

Posted by - April 29, 2018
குவைட் அரசாங்கம் வழங்கிய பொது மன்னிப்புக் காலப் பகுதியில் சட்டவிரோதமாக அந்நாட்டில் தங்கியிருந்த 6750 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குவைட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இப்பொது மன்னிப்புக் காலப் பகுதியில் மற்றும் சிலர் வீசா வழங்கப்பட்டு அந்நாட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்…
மேலும்

இராணுவ தலைமையக காணி விற்பனை,உயர் மட்ட விசாரணை ஆரம்பம்- ருவன்

Posted by - April 29, 2018
இராணுவத் தலைமையக காணி விற்பனையில் நிதி மோசடி இடம்பெற்றிருப்பது உயர் மட்ட விசாரணையொன்றின் மூலம் தெரியவந்தால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கோ அல்லது மற்றொரு விசாரணைப் பிரிவிற்கோ மேலதிக விசாரணைக்காக இவ்விடயம் ஒப்படைக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.…
மேலும்

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை

Posted by - April 29, 2018
வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் காணப்படும் சிறிய தவறுகளுடன் தொடர்புடைய 432 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் விசேட உத்தரவுக்கு அமைய கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
மேலும்

வியானா நீரோடையில் கவிழ்ந்த காரின் உரிமையாளர் பொலிஸில் சரண்

Posted by - April 28, 2018
மஹியங்கனை, மாபாகடவெவ, 17ம் கட்டைக்கு அருகில் வியானா நீரோடையில் கவிழ்ந்த காரின் உரிமையாளரான பகுதிநேர வகுப்பு ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். குறித்த நபர் இன்று காலை மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. நேற்றையதினம்…
மேலும்

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பின் எதிரொலி! நாளை முதல் உணவுப் பொதிகளின் விலையும் அதிகரிப்பு!!

Posted by - April 28, 2018
சமையல் எரிவாயு விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாளை முதல் சோறு உணவு பொதி ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக உணவகங்களின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதனை தவிர உணவகங்களின் ஏனைய உணவுகளின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என உணவக…
மேலும்

விடுதலைப் புலிகளின் புதையலைத் தேடி வடக்கிற்கு படையெடுத்த தென்னிலங்கை இளைஞர்கள் அதிரடியாக கைது!!

Posted by - April 28, 2018
விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் தங்கத்தை கண்டறியவதற்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் இயந்திரங்களை எடுத்துச் சென்ற 8 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலை புலிகள் புதைத்து வைத்தாக கூறப்படும் தங்கத்தை தோண்டுவதற்காக…
மேலும்

யாழில் முதலாம் திகதி மேதினத்தை கொண்டாடுவதற்கு ஜே.வி.பி நடவடிக்கை

Posted by - April 28, 2018
வடபகுதி மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் தொழிலாளர் தினமாக இம்முறை மே தினத்தை அனுட்டிக்க மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தக் கட்சியின் வட மாகாண அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு மற்றும் காணாமல்…
மேலும்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புற்றுநோய்-திஸ்ஸ

Posted by - April 28, 2018
மறுசீரமைப்பு என்ற பெயரில் நாட்டு மக்களை ஐக்கிய தேசியக் கட்சி ஏமாற்றிவிட்டதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி வருபவருமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மயான வாசலை நெருங்கி…
மேலும்