நிலையவள்

சவுதியில் இல்லாத சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு எமது நாட்டில்- மஹிந்த

Posted by - April 30, 2018
சவுதி அரேபியாவில் சமையல் எரிவாயு விலை குறைந்துள்ள நிலையில் அரசாங்கம் உலக சந்தையில் அதிகரித்துள்ளது என்ற போர்வையில் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளதனால் மக்கள் இன்னும் சிரமத்துக்குள் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கம் சரியாக “ரொபோ” இயந்திரம்…
மேலும்

முச்சக்கர வண்டி பயணக் கட்டணம் அதிகரிப்பு….!!

Posted by - April 30, 2018
முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.150 ற்க்கு அதிகமாக ஒரு லீற்றர் பெற்ரோலின் விலை அதிகரிக்கப்பட்டால் முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின்…
மேலும்

கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் வர்த்தக நிலையங்களுக்கு நாளை பூட்டு!

Posted by - April 30, 2018
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் மற்றும் கொடிகாமம் வர்த்தக சங்கத்தினர் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு…
மேலும்

யாழ்ப்பாணத்தில் 2,691 பேர் பட்டதாரிகள் நியமனத்திற்கு தகுதி

Posted by - April 30, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேர்முகத் தேர்விற்காக அழைக்கப்பட்ட பட்டதாரிகளில் 668 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை என மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் என ஜனாதிபதி செயலகம் மற்றும் மாவட்டச் செயலகங்களில் பதிவு செய்த மொத்தம் 4…
மேலும்

முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவா் உயிரிழப்பு!

Posted by - April 30, 2018
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா். புனர்வாழ்வு பெற்ற குறித்த முன்னாள் போராளி புற்றுநோயினால் பாதிக்கப்பட்ருந்த நிலையில் அவர் நேற்றையதினம் (29-04-2018) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப்பபுலிகள் இயக்கத்தில் விக்ரர் கவச எதிர்ப்பு…
மேலும்

வவுனியாவில் த.தே.கூட்டமைப்பு சபைகளை இழக்க சிவசக்தி ஆனந்தனே காரணம்!-சத்தி

Posted by - April 30, 2018
வவுனியாவில் தேசிய கட்சிகளுக்கு எதிராக தமிழ் கட்சிகளாக ஒன்றிணைந்து ஆட்சியமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவை பேசிய போதிலும் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டதாக வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுவே சில சபைகளை கூட்டமைப்பு…
மேலும்

உதயங்கவை அழைத்து வர தொடர்ந்தும் ராஜதந்திர நடவடிக்கைகள்

Posted by - April 30, 2018
துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஸ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு அழைத்து வர தொடர்ந்தும் ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிக் ரக விமானக்கொள்வனவு  ஊழல் தொடர்பில் தேடப்படும் உதயங்க வீரதுங்க கடந்த மாதம் துபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டார். எனினும் அவரை…
மேலும்

சிவனொளிபாத யாத்திரை காலம் நிறைவு

Posted by - April 30, 2018
2017 , 2018 சிவனொளிபாத யாத்திரை காலம் இன்று (30) அதிகாலையுடன் நிறைவடைந்தது. இதற்கமைவாக சிவனொளி பாதமலையில் வைக்கப்பட்டிருந்த புனிதப்பொருட்கள் பௌத்த சம்பிருதாயத்திற்கு அமைவாக பெரஹர ஊர்வலமாக இன்று காலை 10 மணிக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

முல்லைத்தீவில் எருமை மாட்டுக் கன்றுகள் திருட்டு

Posted by - April 30, 2018
முல்லைத்தீவு ஆண்டான்குளம் பகுதியிலுள்ள மூன்று எருமை மாட்டு பட்டிகளிலிருந்து 17 எருமை மாட்டுக் கன்றுகள் திருட்டுப்போயுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 28 ஆம் திகதி இரவில் முல்லைத்தீவு குமுழமுனை ஆண்டான்குளம் பகுதிகளிலுள்ள மூன்று எருமைமாட்டு பட்டிகளிலிருந்த எருமைமாட்டு கன்றுகள்…
மேலும்

பண்டாரவளை நீதிவான் நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் தீ

Posted by - April 30, 2018
பண்டாரவளை நீதவான் நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பண்டாரவளை நீதவான் நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த வழக்குகள் சம்பந்தப்பட்ட…
மேலும்