நிலையவள்

மன்னாரில் தமிழர்களின் அடையாளங்களை மீட்கும் நுங்குத் திருவிழா…..!!

Posted by - May 2, 2018
நூறு பனை மரங்கள் ஒரு காட்டினை போல பலமானது. பனை ஓலையின் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? அதில் நுங்குகளை பதநீர் ஊற்றிப் பருகினால் அமிர்தம் தான்….. எத்தனை பேர் இவ்வாறு குடித்திருக்கின்றீர்கள்….. இல்லாவிட்டால் பரவாயில்லை…. இவர்களுடன் இணையுங்கள்…… பனைமரத்தின் வேர் மண்ணில் ஆழ ஊடுருவி…
மேலும்

இரு தசாப்தங்களின் பின் பூர்வீக நிலத்தில் மேதினத்தை கொண்டாடிய இரணைதீவு மக்கள்!!

Posted by - May 2, 2018
இரணைதீவு மக்கள் 26 வருடங்களின் பின் தமது சொந்த மண்ணில் தொழிலாளர் தினத்தை மகிழ்வுடன் கொண்டாடியுள்ளனர்.தமது பூர்வீக மண்ணில் விசேட வழிபாடுகளுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரணைதீவு மக்கள் தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.இதன்போது நீச்சல், படகோட்டம், கிடுகு பின்னுதல், மட்டிபொறுக்குதல் உள்ளிட்ட…
மேலும்

வங்கிகளுக்கு வந்த பணத்தில் 80 லட்சம் ரூபா மோசடி!! சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!!

Posted by - May 2, 2018
யாழ் தனியார் வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களில் மீள்நிரப்ப எடுத்து வரப்பட்ட பணத்தில் 80 இலட்சம் ரூபா மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்ற தடுப்புக் காவலில் இருந்த 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கொழும்பு…
மேலும்

லிந்துல பகுதியில் தீ விபத்து

Posted by - May 2, 2018
லிந்துல  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒரு வீடு முற்றாக சேதமாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர். மட்டுக்கலை தோட்டத்திலுள்ள 10 ஆம் இலக்க நெடுங்குடியிருப்பிலுள்ள முதலாவது வீட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக…
மேலும்

மே தினத்தினை பிற்போட்டமையானது வரலாற்றில் பதியப்பட வேண்டும் -தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்.

Posted by - May 2, 2018
தேசிய அரசாங்கம் சர்வதேச மே தின கொண்டாட்டங்களை வெசாக்  தினத்தினை முன்னிட்டு பிற்போட்டுள்ளதாக  பொய்யான நாடகத்தினை அரங்கேற்றியுள்ளது. பிரதமர் மற்றும ஜனாதிபதியின் கபட நாடகத்தின் ஒரு அங்கமாகவே இவை காணப்படுகின்றது என தேசிப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர…
மேலும்

புதிய அமைச்சரவையில் நம்பிக்கையில்லை பாராளுமன்றத்தை உடன் கலைக்க வேண்டும் – ஜீ.எல். பீரிஸ்

Posted by - May 2, 2018
புதிய அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லை. இந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நாட்டிலுள்ள பிரச்சினை ஏதுவும் தீரப்போவதுமில்லை. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கே இவ்வாறன விடயங்களை அரசாங்கம் மேற்கொள்கிறது. ஆகவே உடனடியாக பாராளுமன்றத்தைத் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்…
மேலும்

மினுவங்கொடையில் முச்சக்கர வண்டி விபத்து – இருவர் பலி

Posted by - May 2, 2018
மினுவங்கொடை, தெவலபல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாதையை கடக்க முற்பட்ட இருவர் மீது மோதிய முச்சக்கர வண்டியொன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் வந்த பேருந்து ஒன்றுடனும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர். விபத்தில் பலத்த காயங்களுக்கு…
மேலும்

புதிய அமைச்சரவை நியமனம் நேற்றும், இன்றும்

Posted by - May 2, 2018
புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றும், இன்றும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதற்கமைய நேற்றைய தினம் 18 அமைச்சர்களும், இன்றைய தினம் 8 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். புதிய அமைச்சர்களும், அவர்களுக்கு…
மேலும்

திருகோணமலையில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - May 2, 2018
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 500கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அக்போபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் அப்பகுதியில் கேரள…
மேலும்

மே தினம் – மஹிந்த தலைமையில் கூட்டு எதிர்கட்சியின் கூட்டம் இன்று

Posted by - May 2, 2018
கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினர்களின் கூட்டம் இன்று (02) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற உள்ளது. விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று (02) மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக…
மேலும்