மன்னாரில் தமிழர்களின் அடையாளங்களை மீட்கும் நுங்குத் திருவிழா…..!!
நூறு பனை மரங்கள் ஒரு காட்டினை போல பலமானது. பனை ஓலையின் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? அதில் நுங்குகளை பதநீர் ஊற்றிப் பருகினால் அமிர்தம் தான்….. எத்தனை பேர் இவ்வாறு குடித்திருக்கின்றீர்கள்….. இல்லாவிட்டால் பரவாயில்லை…. இவர்களுடன் இணையுங்கள்…… பனைமரத்தின் வேர் மண்ணில் ஆழ ஊடுருவி…
மேலும்
