நிலையவள்

A-9 வீதியில் ஏற்பட்ட பயங்கர விபத்து!!மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!!

Posted by - May 3, 2018
வவுனியா A-9 வீதியில்  இரு வேறு வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.நேற்று மாலை யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் ஒன்று கனகராயன்குளம் பகுதியை அண்மித்த வேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில்…
மேலும்

நீதிபதி இளம்செழியனின் இடமாற்றம் குறித்த தகவல்களினால் பெரும் கவலையில் யாழ் மக்கள்!

Posted by - May 3, 2018
சர்ச்சைக்குரிய வழக்குகளுக்கு அதிரடியான தீர்ப்புக்களை வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நீதிபதியாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உள்ளார். இந்நிலையில், அவரை யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன.நீதிபதியின் மாற்றம் தொடர்பான தகவல்கள் யாழ் குடா நாட்டு…
மேலும்

மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் ​தொல்லை செய்தவர் கைது

Posted by - May 3, 2018
தனமல்வில, செவணகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை மாணவியின் வீட்டிற்கே சென்று அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய திருமணமான ஒருவரே செவணகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அத தெரண செய்தியாளர்…
மேலும்

கிருலப்பனையில் தீ விபத்து

Posted by - May 3, 2018
கிருலப்பனையில் அமைந்துள்ள இரு மாடி கட்டடத்தில் இன்று காலை தீ பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து தீயணைப்பு படையினர் தற்போது தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். குறித்த…
மேலும்

இலங்கையில் இருந்து இந்தியா செல்லும் இரு பச்சை அனகோண்டாக்கள்

Posted by - May 3, 2018
இலங்கையின் தேசிய மிருகக்காட்சி சாலையிலிருந்து இந்தியாவின் மைசூர் சமராஜேந்திர விலங்கியல் பூங்காவிற்கு இரு  பச்சை அனகோண்டாக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. குறித்த ஊர்வனவற்றின் சுகாதார நிலைமைகள் நல்லமுறையில் உள்ளதாகவும், அவைகள் விலங்கியல் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலுள்ளதாகவும் பூங்காவின் இயக்குநர் சி. ரவிசங்கர் தெரிவித்துள்ளார். குறித்த…
மேலும்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Posted by - May 3, 2018
மாகந்துர – கோனவில பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இன்று அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்து வந்த  நபர்  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றிய நபர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த…
மேலும்

சிறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் இராணுவ வீரர்கள் – கோத்தாபய

Posted by - May 3, 2018
இன்று சிறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் இராணுவ வீரர்களே என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று சிறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் இராணுவ…
மேலும்

டிக்கோயா நகரசபை தலைவரின் மனைவியின் தங்க நகையை அபகரித்துச் சென்ற நபர் கைது

Posted by - May 3, 2018
ஹட்டன் மெண்டிஸ் மாவத்தை பகுதியில் கடந்த மே முதலாம் திகதி காலை 7 மணியளவில் தங்க நகை, தாலிக்கொடி ஆகியவற்றை அபகரித்துச் சென்ற நபர் ஒருவரை நேற்று மாலை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். டிக்கோயா நகரசபை தலைவரின் மனைவியின் நகைகள்…
மேலும்

சரத் பொன்சேகாவிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்

Posted by - May 3, 2018
ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பபில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்கிசை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணை நீதவான் லோசன அபேவிக்கிரம முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர்…
மேலும்

காரைநகரில் கடற்படையினரின் அத்துமீறிய செயற்பாடு; மாணவர்கள் அச்சத்தில்

Posted by - May 3, 2018
யாழ்ப்பாணம் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் கடற்படையினர் முகாம் அமைக்கும் பணியை தொந்தும் முன்னெடுத்து வருவதாக பாடசாலை நிர்வாகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளதாகவும் பாடசாலை நிர்வாகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். காரைநகர் இந்துக் கல்லூரி…
மேலும்