நிலையவள்

நோர்வுட் மோதல் ஒருவர் கைது

Posted by - May 8, 2018
மேதினக் கூட்டத்தில்  பங்கேற்க தயாரான கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில்  ஏற்பட்ட  மோதலில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம்  நேற்று  நோர்வுட் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில்  கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அதேநேரம்,…
மேலும்

தங்கங்களுடன் இரு பெண்கள் கைது

Posted by - May 8, 2018
சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை தங்கத்துடன் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்களையே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண்களின் பயண பைகளிலிருந்து ஒரு கிலோ கிராமிற்கும் அதிகளவான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,…
மேலும்

சர்வதேச செஞ்சிலுவை தினம்

Posted by - May 8, 2018
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் மனிதாபிமானமான நடவடிக்கைகளில் ஈடுபடும் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜெகத் அபயசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வருடாந்தம் சுமார் 3 இலட்சம் மக்களுக்கு தமது இடர்கால சேவையினை ஆற்றி வருகின்றது.இன்றைய தினத்தின் போது,…
மேலும்

புத்தளத்தில் பதற வைக்கும் கோர விபத்து

Posted by - May 8, 2018
புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுவன் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உள்ளார்.இந்த விபத்து புத்தளம் – கொழும்பு வீதியின் நாகவில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தளம், நாகவில்லுவ பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது சகோதரியுடன் நாகவில்லுவ பிரதேசத்தில்…
மேலும்

நீர்வேலியில் இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல்

Posted by - May 8, 2018
யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக்குழுவினர் இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து நேற்று (07)…
மேலும்

விமல், கம்மம்பிலவின் மாபியா குழுவே கோட்டாபயவின் பின்னால் உள்ளது- JVP

Posted by - May 8, 2018
கோட்டாபய ஜனாதிபதியானால் அவருடன் இருக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற மாபியா குழுவினரே நாட்டின் நிருவாகத்தை மேற்கொள்வார்கள் எனவும், இது ஆபத்தானது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் பதிலாக அவருடைய…
மேலும்

நாடு ஐ.தே.க.யின் பொலிஸ் ராஜ்ஜியம் – மே தின கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ

Posted by - May 8, 2018
ஜனநாயக சோசலிச குடியரசு என்று சொல்லப்படும் இலங்கையை, இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் பொலிஸ் இராஜ்ஜியம்  என்றே சொல்ல வேண்டியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் பாதுகாத்துக்கொண்டிருப்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் எனவும், மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் இந்த அரசாங்கத்தை…
மேலும்

ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்று கூடுகிறது

Posted by - May 8, 2018
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் சம்பிரதாயபூர்வ அமர்வாக இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதன்போது, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, வடக்கு மாகாண சபை முன்னின்று நடாத்தும்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 8, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடாத்தும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

சிங்கள உத்தியோகத்தர்கள் நியமனம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவேண்டிய தேவையுள்ளது- விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 8, 2018
தென்னிலங்கையிலிருந்து வடக்கிற்கு நியமனம் பெற்றுவரும் சிங்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை அரசாங்கம் யாழ்ப்பாணத்திற்கு நியமிக்க வேண்டும் என்று தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர், இவ் உத்தியோகத்தர்களின் நியமனம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவேண்டிய தேவையுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும்