நிலையவள்

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட தயார்-ராஜித

Posted by - May 8, 2018
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொது வேட்பாளராக போட்டியிடுமாறு தன்னிடம் கோரிக்கை விடுத்தால் அதற்கு தாம் தயார் எனவும் வேறு ஒருவர் பொது வேட்பாளராக போட்டியிட்டால் அவரை வெற்றி…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷ மிகப்பெரிய திருடன்-சந்திரிகா

Posted by - May 8, 2018
கடந்த ஆட்சிக்காலத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளை தன்னகத்தே வைத்திருந்த மஹிந்த ராஜபக்ஷவே மிகப்பெரிய திருடன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் சந்திரிகா குமாரதுங்கவின் முன்னாள் செயலாளர் திஸ்ஸநாயக்க இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது…
மேலும்

எரி காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - May 8, 2018
மாவனெல்ல நகரில் எரி காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சடலம் நேற்று இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த சடலம்…
மேலும்

இன்று இரவு வானிலையில் ஏற்பட போகும் திடீர் மாற்றம்

Posted by - May 8, 2018
நாட்டில் இன்று இரவு மத்திய, வடமேல், கிழக்கு, சப்ரகமுவ, மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அதுமட்டுமின்றி சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யகூடும் என்றும்…
மேலும்

யாழ். மாதகல் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி

Posted by - May 8, 2018
13 வயதான மாணவி ஒருவர் யாழ். மாதகல் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இசை நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்கு வீட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், குறித்த மாணவி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
மேலும்

மன்னாரில் மின்னல் தாக்கி மூன்று வீடுகளுக்கு சேதம்

Posted by - May 8, 2018
மன்னாரில், நேற்று பெய்த அடைமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால், 3 வீடுகளின் உடைமைகள் சேதமடைந்துள்ளன. மூர் வீதி, சாவக்கட்டு பகுதியிலுள்ள மூன்று வீடுகள் மீது நேற்று அதிகாலை 4.45 மணியளவில், மின்னல் தாக்கியுள்ளது. இதன்போது, குறித்த வீடுகளிலிருந்த பெறுமதிமிக்க மின்சாதனப்…
மேலும்

புதிய அமைச்சரவை கூட்டம் நாளை

Posted by - May 8, 2018
பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் இன்று (08) நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம் நாளை (09) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிறகு…
மேலும்

தெஹிவளையில் குழந்தைகளை கடத்திய தந்தை – பொலிஸார் விசாரணை

Posted by - May 8, 2018
தெஹிவளை பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரது இரண்டு குழந்தைகளை அவரது கணவரே கடத்திச் சென்றிருப்பதாக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விவாகரத்துக்கு விண்ணப்பித்து நீதிமன்ற அறிவுறுத்தல்படி குழந்தைகள் அவர்களது தாயாரின் பொறுப்பில் இருந்து வந்தனர். இந்தநிலையில் கனடாவில் உள்ள…
மேலும்

மின்சார சபை பொறியியலாளர்கள் இன்று மாலை முதல் பணிப்புறக்கணிப்பு

Posted by - May 8, 2018
மின்சார சபை பொறியியலாளர்கள் இன்று மாலை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். குறைந்த செலவில் மின்சாரம் பெற்றுகொள்ளக் கூடிய தமது திட்டத்துக்கான அனுமதி இன்னமும் கி​டைக்கப் பெறாததை முன்னிட்டே, மட்டுப்படுத்தப்பட்டளவில் பணியில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு…
மேலும்

பேச்சுவார்த்தை தோல்வி – இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்

Posted by - May 8, 2018
இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ள புகையிரத தொழிற்சங்க ஊழியர்களுக்கும் போக்குவரத்து உயரதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் முடிவுக்கு வந்துள்ளது. இன்று (08) காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலுக்கு போக்குவரத்து…
மேலும்