நிலையவள்

புத்தரின் உருவப்படத்துடனான சேலையை அணிந்து வந்தமைத் தொடர்பில் விசாரணை

Posted by - May 9, 2018
ஹட்டன் நகரில் அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் யுவதியொருவர் புத்தரின் உருவப்படத்துடனான சேலையை அணிந்து வந்தமைத் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் குறித்த சேலையை தமது பொறுப்பின் கீழ் இன்று கொண்டு வந்தனர். பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும் குறித்த…
மேலும்

ஜனாதிபதி உற்சவம் ஒன்றை நடாத்தி உரையாற்றினார் – தினேஷ்

Posted by - May 9, 2018
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் புதிதாக எந்தவொரு விடயமும் இல்லையென கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார். வெறுமனே நிகழ்வொன்றை நடத்தி பாராளுமன்றத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தமையே ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் எதுவும் விசேடமாக…
மேலும்

விசேட நீதிமன்றம் அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி- ராஜித

Posted by - May 9, 2018
ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையே இந்த விசேட நீதிமன்ற சட்ட மூலம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வீரர் வசீம் தாஜுதீன், மிக் விமானக் கொள்வனவு, எக்னெலிகொட உள்ளிட்ட பல வழக்குகளின்…
மேலும்

விசேட நீதிமன்றங்களை உருவாக்கும் சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்துக்கு- நீதி அமைச்சு

Posted by - May 9, 2018
விசேட நீதிமன்றங்களை உருவாக்குவதற்கு தேவையான திருத்தச் சட்டமூலம்  இன்று (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதென நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். இந்த சட்டத்தின் மூலம் விசேட நீதிமன்றங்களை உருவாக்க முடியும். எனினும் முதற்கட்டமாக மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசேட நீதிமன்றம் நடைமுறைக்கு…
மேலும்

நேற்றைய பாராளுமன்ற சம்பிரதாய அமர்வு மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல்- JVP

Posted by - May 9, 2018
பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சபை அமர்வு நிகழ்வுகள் கால வீணடிப்பும், பொது மக்களின் சொத்தை விரயமாக்கும் ஒரு நடவடிக்கையும் ஆகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிம்மல் ரத்னாயக்க தெரிவித்தார். இதற்கான அரசாங்கம் செய்துள்ள செலவு…
மேலும்

கண்டி வன்முறை – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை

Posted by - May 9, 2018
கடந்த மார்ச் மாதம் கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகள் இன்று ஆரம்பமாகின்றன. ஆணைக்குழுவின் தலைவி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் எதிர்வரும் 12ம் திகதி வரை கண்டி சென்று விசாரணைகளை நடாத்தவுள்ளனர். குறித்த வன்முறைகள் பற்றிய வாக்குமூலங்களையும்,…
மேலும்

இளஞ்செழியன் மாற்றத்துக்கு கூட்டமைப்பு எதிர்ப்பு

Posted by - May 8, 2018
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமையை பொறுப்பேற்றிருந்தார். அதன்…
மேலும்

இலங்கையில் இனி தமிழர்கள் வாழமுடியாத நிலையை உருவாக்கும் பேரினவாதம்-அநுராதா மிட்டால்

Posted by - May 8, 2018
வடக்கு – கிழக்கு முழுவதை யும் சிங்களவர்கள் கைப்பற்றுவார்கள் என்ற தகவலை இலங்கை அரசின் போர் வெற்றிச் சின்னங்கள் அமைக்கும் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு ஒக்லாண்ட் இன்ஸ்சிரியூட் நிறுவனத்தின் நிறுவுனரும் காணி மற்றும் மனித உரிமைகள் சட்டத்தரணியுமான அநுராதா மிட்டால் தெரிவித்தார.…
மேலும்

பருத்தித்துறையில் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - May 8, 2018
யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத மதுபானசாலையை அகற்றுமாறு கோரி, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். பருத்தித்துறைப் பகுதியில் நகரசபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக…
மேலும்

ரணில் கொள்ளையிட முயற்சி செய்கிறார்-தயாசிறி

Posted by - May 8, 2018
மத்திய வங்கியில் கொள்ளையிட்டதைப் போல தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமுர்த்தி வங்கியிலும் கொள்ளையிட முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார். மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டுவரவுள்ளதாக கொழும்பில் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற மே…
மேலும்