நிலையவள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை!!

Posted by - May 10, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனுஷ்டிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் கத்தோலிக்க இல்ல வளாகத்தில் இறுதியுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நினைவஞ்சலி அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று முல்லைத்தீவு…
மேலும்

வடக்கு மாகாணத்தில் புகழ்பூத்த முன்னாள் அரசாங்க அதிபர் கணேஷ் இயற்கை எய்தினார்!!

Posted by - May 10, 2018
மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் புகழ்பூத்த அரசாங்க அதிபராக நீண்டகாலம் சேவையாற்றிய கந்தையா கணேஷ் அவர்கள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார். இவரது இறுதிக் கிரியைகள் கிழவி தோட்டம், கரவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெறவுள்ளது.…
மேலும்

வெள்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி நகரம்!

Posted by - May 10, 2018
மத்திய மாகாணத்தில் பெய்துவரும் அடை மழையினால் நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார். இன்று வியாழக்கிழமை பெய்த கடும் மழையில் நகரின் பிரதான வீதி நீரில் மூழ்கியதுடன் சந்தைப்பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த வெள்ளப்பெருக்கினால்…
மேலும்

வவுனியாவில் சர்ச்சைக்குறிய காணியை தன் வசப்படுத்தியது பிரதேச சபை!

Posted by - May 10, 2018
வவுனியாவில் சர்ச்சைக்குரிய பிரச்சினையான பாரதிபுரம் விக்காடு பகுதியில் அமைந்துள்ள காணி பிரச்சினைக்கு தமிழ் தெற்கு பிரதேச சபையினரால் முற்றுப்புள்ளிக்கு கொண்டுவரப்பட்ட உள்ளது இது பற்றி மேலும் அறியவருவதாவது கடந்த சில ஆண்டுகளாக குறித்த பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றிற்கு இஸ்லாமியர்கள் உரிமை…
மேலும்

சிறுவர்களின் சேமிப்புக் கணக்குக்கு விதிக்கப்பட்ட வரி நீக்கம்

Posted by - May 10, 2018
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறினார்.
மேலும்

மே 18 துக்க தினமாக பிரகடனம்

Posted by - May 10, 2018
முள்ளிவாய்க் இனப்படுகொலை நினைவு நாளான மே 18 ஆம் திகதி தமிழ் இன அழிப்பு தினமாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் 122வது அமர்வு இன்று (10) கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில்…
மேலும்

கொழும்பு நகரில் குறைந்த வசதிகளையுடைய மக்களுக்கு வீடுகள் கையளிப்பு

Posted by - May 10, 2018
பெருநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நகர புனர்வாழ்வு பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘வீட்டுக்குப் பதிலாக வாழ்க்கை’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தில் குறைந்த வசதிகளையுடைய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் கீழ் 430 வீடுகளை கையளிக்கும்…
மேலும்

அலி ஸாஹிர் மௌலானா பிரதி அமைச்சராக பதவியேற்பு

Posted by - May 10, 2018
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதி அமைச்சராக இன்று (10) அமைச்சில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம்…
மேலும்

சர்வதேச தாதியர் தின விழா

Posted by - May 10, 2018
அரசாங்க சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச தாதியர் தின விழா 2018 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (10) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தாதியர் சேவைக்கு பெரும்…
மேலும்

கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு ; இருவர் கைது

Posted by - May 10, 2018
மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் மேற்கெள்ளப்பட்ட இருவேறு சுற்றி வளைப்புக்களின் போது சுமார் 3000 ஆயிரம் கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்காள அதிகாரிகளால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்னர். மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் மேற்கெள்ளப்பட்ட இருவேறு சுற்றி வளைப்புக்களின் போது சுமார் 3000 ஆயிரம்…
மேலும்