நல்லூர் யமுனா ஏரியில் ஒருவரின் சடலம்
யாழ். நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவான் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.யாழ்.செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (66) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 5 பிள்ளைகளின் தந்தையான அவர் கடந்த 17 ஆம் திகதி மாலை…
மேலும்
