நிலையவள்

இராணுவத்தைக் காட்டிக் கொடுப்பது, வெட்கம் கெட்ட செயல்- மஹிந்த

Posted by - May 19, 2018
நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த உதாரண புருஷர்களை இனச் சுத்திகரிப்பு மேற்கொண்டவர்கள் என அரசாங்கத்திலுள்ள புலி ஆதரவாளர்கள் தெரிவிப்பது வெட்கம் கெட்ட செயல் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இராணுவ வீரர்களின் தேசிய தின நிகழ்வுகளை ஒட்டி வெளியிட்டுள்ள விசேட…
மேலும்

ராஜிதவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காலியில் ஆர்ப்பாட்டம்

Posted by - May 19, 2018
ராஜித சேனாரத்ன இராணுவம் தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காலியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். காலியிலுள்ள இராணுவர் நினைவுத் தூபிக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கவீனமுற்ற இராணுவத்தினர், நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவத்தினரின் மனைவிமார் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில்…
மேலும்

புதன்கிழமை வரை பஸ் கட்டண அதிகரிப்புக்கு அவகாசம்- தனியார் பஸ் சங்கம்

Posted by - May 19, 2018
அரசாங்கம் வழங்க இணக்கம் தெரிவித்த 12.5 வீத கட்டண அதிகரிப்பை பெற்றுக் கொடுக்காவிடின் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவு முதல் நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அனைத்து மாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்…
மேலும்

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இரண்டு பெண்கள் கைது

Posted by - May 19, 2018
மட்டக்குளிய, சமித்புர பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண போதைபொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 122 கிராமும் 820 மில்லிகிராம் ஹெரோய்ன்…
மேலும்

தென் மாகாணத்தில் பரவும் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை

Posted by - May 19, 2018
தென் மாகாணத்தில் பல பகுதிகளில் தற்போது பரவிவரும் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். தேவையான சுகாதாரக் குழுக்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட உபரணங்கள் தென் மாகாண…
மேலும்

நுவரெலியா – ஹட்டன் பூல்பேங் வீட்டுத்திட்டம் பயனாளிகளிடம் நாளை கையளிப்பு

Posted by - May 19, 2018
நுவரெலியா – ஹட்டன் பூல்பேங் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நாளை பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்புவசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்…
மேலும்

மைத்திரியுடன் மோதல் – கூட்டத்தில் இருந்து வெளியேறிய சந்திரிக்கா

Posted by - May 19, 2018
மைத்திரிபால சிறிசேனவுடனான மோதல் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மத்திய செயற்குழு கூட்டத்தில் இருந்து எழுந்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 2020ஆம் ஆண்டு வரை தேசிய அரசாங்கத்தில் இருப்பதற்கான அவசியம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிலருக்கு உள்ள போதிலும், ஸ்ரீலங்கா…
மேலும்

காணாமல் போனோர் அலுவலகத்தின் சந்திப்பு இன்று மாத்தறையில்

Posted by - May 19, 2018
காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறை மாவட்ட செயலக அலுவலகத்தில் இன்று (19) ம் திகதி இடம்பெற உள்ளதாக அந்த அலுவலகம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் காலை 09.30 மணி முதல் காணாமல் போனோர் அலுவலகத்தின் அலுவலர்கள் காணாமல் போனவர்களின்…
மேலும்

பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாட படையினர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்- கோத்தபாய

Posted by - May 19, 2018
இந்த நாட்டு மக்களை படுகொலை செய்து வாழ்வாதாரத்தை சிதைத்த பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடும் அதேவேளை நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்த வீரர்கள் சிறையில் வாடுகின்றனர் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டிற்கு சேவையாற்றிய யுத்தவீரர்களை எந்த காரணத்திற்காகவும்…
மேலும்

கட்டுநாயக்காவில் தங்க பிஸ்கட்டுகளை கடத்த முற்பட்ட இந்தியக் குடிமகன் கைது

Posted by - May 19, 2018
ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த முற்பட்ட இந்தியக் குடிமகன் ஒருவர், கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரிடம் இருந்து சுமார் 4 கிலோ டிகிராம் நிறையுடைய 40 தங்க…
மேலும்