நிலையவள்

இராணுவ நினைவுச் சின்னம் தேசிய நல்லிணக்கத்திற்கு பொருத்தமானது இல்லை

Posted by - August 11, 2017
கிளிநொச்சி நகரில்  டிப்போச் சந்தியில் உள்ள  இராணுவ நினைவுச் சின்னம் தேசிய  நல்லிணக்கத்திற்கு பொருத்தமானது இல்லை என   ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புமாறு   மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்  கடந்த மே மாதம் தீர்மானமாக  நிறைவேற்றப்பட்டபோதும் இன்றுவரை குறித்த கடிதம் அனுப்பப்படவே இல்லை எனக்…
மேலும்

உயர் தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் செப்டம்பர் 07ம் திகதி ஆரம்பம்

Posted by - August 11, 2017
கல்விப் பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் மாதம் 07ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மூன்று கட்டங்களாக இந்த திருத்தப்பணிகள் இடம்பெறவுள்ள நிலையில் , முதல் கட்ட திருத்தப்பணிகள் எதிர்வரும் மாதம் 7ம் திகதி தொடக்கம்…
மேலும்

கிணற்றில் மூழ்கி இரண்டு மாணவர்கள் பலி!

Posted by - August 11, 2017
திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில், நீராட சென்ற இரண்டு மாணவர்கள் கிணற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக, உப்புவெலி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, வரோதி நகர் உப்புவேலியை சேர்ந்த எம்.ஹேமதரன் (வயது 16) மற்றும் முதலாம் ஒழுங்கை ஆனந்தபுரியை சேர்ந்த கே.பவிராஜ் (வயது 16) ஆகிய…
மேலும்

நான் ஒரு திருடன் அல்ல என எத்தனை அரசியல் வாதிகளுக்கு சொல்ல முடியும்?-மனோ

Posted by - August 11, 2017
நான் ஒரு திருடன் அல்ல, என இந்த நாட்டில் இருக்கும் எத்தனை அரசியல்வாதிகளுக்கு சொல்ல முடியும் என எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் அத்தகைய நான் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்று எனக்கு சொல்ல முடியும் என நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது…
மேலும்

யாழ்.முழுமையான இராணுவ மயமாகின்றது

Posted by - August 11, 2017
யாழ். குடாநாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடற்படையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். யாழில் செயற்படும் கடலோரக் காவல்படைக்கு உதவி வழங்கும் நோக்கில் சிறப்பு படையணி இறக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த 7ம் திகதி பருத்தித்துறைக்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில்…
மேலும்

திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரத்தியேக பொலிஸ் பிரிவு-சாகல ரத்நாயக்க

Posted by - August 11, 2017
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரத்தியேக பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்று சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றை பாராளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் இந்த விடயத்தை…
மேலும்

கோப்பாய் தாக்குதல் – மேலும் இருவர் கைது!

Posted by - August 11, 2017
யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேசத்தில் இரு காவற்துறை அதிகாரிகள் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் யாழ்ப்பாணம் – வல்வெட்டிதுறை மற்றும் கொக்குவில் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறை…
மேலும்

முஸ்லீம் இளைஞர்களின் விளையாட்டுக் கழகங்களிற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு – சாள்ஸ்

Posted by - August 11, 2017
விளையாட்டுத்துறையின் பிரதி அமைச்சர் கரிஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னார் மாவட்டத்தில்  முஸ்லீம் இளைஞர்களின் விளையாட்டுக் கழகங்களிற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து பாகுபாட்டை ஏற்படுத்துகின்றார் என இ.சாள்ஸ் நிர்மலநாதன்  நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும்…
மேலும்

ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகியதால் மாத்திரம் பிரச்சினை தீராது -ஜே.வி.பி

Posted by - August 11, 2017
சர்சைக்குரிய பிணை முறி விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தெளிவாக சாட்சியுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…
மேலும்

கிணற்றுத்தவளைகளாக வாழ்வோரின் சதிகளை முறியடிப்போம் – மங்கள சமரவீர

Posted by - August 11, 2017
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனநாயகத்தையும் சமூக ஒற்றுமையையும் மேம்படுத்த பாடுபட்டோம் அடுத்ததாக பொருளாதாரத்தை மேம்படத்தவும் பாடுபடுவதோடு குறுகிய நோக்கோடு கிணற்றுத்தவளைகளாக வாழ்வோரின் சதிகளையும் முறியடிப்போம்.என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். வட மாகாண சுங்கத்திணைக்களத்தின் அலுவலகம்  யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் தெல்லிப்பளைப்…
மேலும்