நிலையவள்

வவுனியாவில் பாரம்பரிய உற்பத்தி விற்பனை நிலையம் திறப்பு

Posted by - May 22, 2018
வவுனியாவில் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் கடந்த சனிக்கிழமை உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜியதாச ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய உற்பத்திகள் பொருள் விற்பனை நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் விதான பத்திரன…
மேலும்

நிவாரணம் வழங்க தேவையான அளவு நிதியை வழங்கவும் – மங்கள

Posted by - May 22, 2018
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தேவையான அளவு நிதியை உடனடியாக வழங்குமாறு நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் திறைசேரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஊடக மற்றும் நிதியமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு…
மேலும்

வடக்கில் வாழும் பொதுமக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுக்கும் அவசர அறிவிப்பு!!

Posted by - May 22, 2018
வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும், மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது வடக்குக்கான பிரதான மின் மார்க்கங்களான அநுராதபுரம், வவுனியா…
மேலும்

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் முக்கிய சந்தேகநபர்  கைது

Posted by - May 22, 2018
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வைத்து கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்படும் முக்கிய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்

யாழில் நடக்கவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்ப்பு!

Posted by - May 22, 2018
யாழ்ப்பாணத்தில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் ஒன்று தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதி ஊடாக பயணித்த ரயிலில் மோதுண்டு பல உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. ரயில் கடவை மூடப்படாத நிலையில் பயணித்த ரயில் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.நேற்று…
மேலும்

புதுக்குடியிருப்பில் பதற்றம்

Posted by - May 22, 2018
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மீது சிறப்பு அதிரடிப்படை வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியது என்று கூறப்படுகின்றது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடந்த வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் மழை!

Posted by - May 22, 2018
யாழ்ப்பாணத்தில் தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுகின்றது. கடும் மின்னல், இடியுடன் மழை பெய்து வருகின்றது.  யாழ்ப்பாணத்தில் தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுகின்றது. கடும் மின்னல், இடியுடன் மழை பெய்து வருகின்றது. திருநெல்வெலிப் பகுதியில் மின்னல் தாக்கி…
மேலும்

எமில் ரஞ்சன் மற்றும் நியோமல் ரங்கஜீவ தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - May 22, 2018
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை…
மேலும்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை-அகிலவிராஜ்

Posted by - May 22, 2018
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டுவர அவசரமாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு அறிவிருத்தல் வழங்கியுள்ளார். பாடசாலை மாணவர்களின் சீருடைகள், பாடப்புத்தகங்கள் அழிவடைந்தோ அல்லது சேதமாக்கப்பட்டிருப்பின் அவை…
மேலும்

புத்தளம் மாவட்டத்தில் 5862 பேர் இடம்பெயர்வு

Posted by - May 22, 2018
நாட்டில் நிலவிவரும் அசாதாரண காலநிலையினால் புத்தளம் மாவட்டத்தில் 1486 குடும்பங்களைச் சேர்ந்த 5862 பேர் தமது இருப்பிடங்களை விட்டும் இடம்பெயர்ந்துள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இப்பிரதேசத்தின் சிறிய, பெரிய குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும்