நிலையவள்

போலி நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த தயாரில்லை-மனோ

Posted by - May 26, 2018
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை தரவும், ஏனைய பிரதான பிரச்சினைகளுக்கு முடிவை தரவும் புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியம் என்பது எங்கள் உறுதியான நிலைப்பாடு. ஆனால், இப்படி சொல்லி ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு செயற்பாடு இன்று ஒரு நம்பிக்கையற்ற கட்டத்தை அடைந்துள்ளது. புதிய…
மேலும்

எமது மாகாணத்தில் முடிவெடுக்கும் உரிமை எமக்கே உண்டு-விக்னேஸ்வரன்

Posted by - May 26, 2018
எமது மாகாணத்தின் விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க வேண்டிய உரிமை எமக்கே உண்டு, அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று வடமாகாண கொடியினை அரைக்கம்பத்தில் பறக்க விட்டமை தொடர்பாக…
மேலும்

மழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Posted by - May 26, 2018
நாட்டில் பெய்து வரும் அடை மழையினால் இதுவரை 16 பேர் உயிரிழந்திருப்பதுடன் ஒருவர் காணாமற்போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இக்காலநிலை எதிர்வரும் வாரமும் தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை…
மேலும்

பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

Posted by - May 26, 2018
கொகரல்ல பொலிஸ் நிலையத்தில் சேவையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவி மரணமடைந்ததாக நேற்று மாலை செய்தி கிடைக்கப் பெற்றவுடன் பொலிஸ் நிலையத்தில் இருந்த துப்பாக்கியினால் தன்னைத்…
மேலும்

விலகிய 16 பேர் நடாத்தும் 1 ஆவது பொதுக் கூட்டம் இன்று மாத்தறையில்

Posted by - May 26, 2018
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களால் நடாத்தப்படும் முதலாவது பொதுக் கூட்டம் இன்று(26) மாத்தறையில் இடம்பெறுகின்றது. “மனச்சாட்சியின் சுதந்திரம்” எனும் கருப்பொருளில் நடைபெறும் இன்றைய கூட்டம் மாத்தறை உயன்வத்த மைதானத்தில் இடம்பெறுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு…
மேலும்

நாகொட பிரேத அறை இனந்தெரியாத சடலங்களினால் நிரம்பியுள்ளதாக தகவல்

Posted by - May 26, 2018
களுத்தறை, நாகொட அரச வைத்தியசாலையிலுள்ள பிரேத அறை இனந்தெரியாத சடலங்களினால் நிரம்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குளிரூட்டப்பட்ட 18 அறைகளும் இவ்வாறு நிரம்பிக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில சடலங்கள் ஒரு வருடத்தையும் தாண்டியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த சடலங்களை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை…
மேலும்

சட்டவிரோத சிகரெட் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட போலியான பொலிஸார் கைது

Posted by - May 26, 2018
சட்டவிரோத சிகரெட் விற்பனை தொடர்பான சுற்றிவளைப்பில் ஈடுபட்ட போலியான இரு பொலிஸார் ராகமையில் வைத்து  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ராகம வியாபார நிறுவனங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஒரு லட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.…
மேலும்

அனர்த்த மரணம் 19 ஆக உயர்வு – அ.மு.ம.நி.

Posted by - May 26, 2018
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களில் 2 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அத்தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இறுதியான தகவல்களின் படி 40017 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து…
மேலும்

அமைச்சர் மங்கள பொய்யின் பிறப்பிடம்- மஹிந்த சாடல்

Posted by - May 26, 2018
அமைச்சர் மங்கள் சமரவீர சொல்வதையெல்லாம் கருத்தில் கொண்டு கேள்வி கேட்க வேண்டாம் எனவும் அவர் பொய்யின் பிறப்பிடம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டியில் நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், அவர் இதனைக் கூறினார். இன்று மக்கள் வாழ்வதற்கு கூட…
மேலும்

நுரைச்சோலை மின் உற்பத்தியில் தற்காலிக தடை

Posted by - May 26, 2018
அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கி இயந்திரங்களின் செயற்பாடு இன்று (26) காலை முதல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. ஒரு மின்பிறப்பாக்கி மட்டுமே தற்பொழுது செயற்பாட்டில் உள்ளதாகவும் தேசிய…
மேலும்