நிலையவள்

பிணவறையில் விழித்தெழுந்த பெண்

Posted by - May 31, 2018
ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் வயிற்று வலி காரணமாக, ஹோமகம…
மேலும்

அர்ஜூன் அலோசியஸ் வழங்கி காசோலை-பொன்சேகா

Posted by - May 31, 2018
மத்திய வங்கியின் முறிவிநியோகம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள, அர்ஜூன் அலோசியஸ், தேர்தலுக்காக தமக்கு பணம் பெற்று கொடுத்ததாக அமைச்சர் பில்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மல்வத்து பீட மகாநாயகர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை…
மேலும்

புதைக்கப்பட்ட கஞ்சா

Posted by - May 31, 2018
நிலத்­தில் கிடங்கு வெட்­டிப் புதைத்த நிலை­யில் 30 கிலோ­கி­ராம் கேர­ளக் கஞ்சா போதைப் பொருள் மீட்கப் பட்டது. அதை விற்க முற்­பட்ட குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட மற்­றைய இரு­வர் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சம்­ப­வம் மடு சின்­னப்­பண்­டி­வி­ரிச்­சான் காட்­டில்…
மேலும்

ஜூன் மாத சம்பளத்தை முன்கூடடி வழங்குமாறு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Posted by - May 31, 2018
ஜூன் மாத சம்பளத்தை ஜுன் 10ஆம் திகதி முன்கூடடி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இம்முறை நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளை எதிர் வரும் ஜுன் இரண்டாம் வார இறுதியில் கொண்டாடவுள்ளனர்.…
மேலும்

ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டாம் –ரணில்

Posted by - May 31, 2018
மாதுலுவாவே சோபித்த தேரரின் 75வது பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கவோ பதில் வழங்கவோ வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு…
மேலும்

இலங்கை நாகரீகமான கௌரவமான தேசமாக மகுடம் சூட்டியுள்ளது – சபாநாயகர்

Posted by - May 31, 2018
சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஏ தரத்திலான அங்கீகாரம் இலங்கைக்கு கிடைத்துள்ளது. இது இலங்கைக்கு நாகரீகமாக கௌரவமான தேசமாக மகுடம் சூட்டியுள்ளது.என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்…
மேலும்

பெருந்தோட்ட பகுதிகளுக்கு புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை

Posted by - May 31, 2018
பெருந்தோட்ட பகுதிகளுக்கென புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பெருந்தோட்ட பகுதிகளுக்கென புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையொன்றினை அமைப்பதற்கு தேவையான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கான திருத்தச்சட்ட மூலத்தினை…
மேலும்

தேவைக்கு அதிகமான பேரீத்தம்பழங்கள் கிடைக்கப்பெறலாம் – அமைச்சர் ஹலீம்

Posted by - May 31, 2018
இவ்வருடம் தேவைக்கு அதிகமான பேரீத்தம்பழங்கள் கிடைக்கப்பெறலாம் என தபால் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்…
மேலும்

2019ம் ஆண்டு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் வெளியீடு

Posted by - May 31, 2018
2019ம் ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சுற்றுநிருபம், விண்ணப்ப படிவம் மற்றும் ஏனைய ஆலோசனைகள் கல்வி அமைச்சின் www.moe.gov.lk எனும் இணையத்தளம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் 2018 ஜூன் 30ம் திகதிக்கு முன்னர்…
மேலும்

சனத் நிஷாந்தவுக்கு பிணை; சகோதரருக்கு பிணையில்லை

Posted by - May 31, 2018
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் அவரது சகோதரர் ஒருவரான ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
மேலும்