பிரான்ஸ் தூதுவர் – கிழக்கு மாகாண ஆளுனர் சந்திப்பு
இலங்கை நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்மெரீன் சச்(Jean Marin Schuh) மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(31) வியாழக் கிழமை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம் பெற்றது. கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், முதலீடுகள்…
மேலும்
