நிலையவள்

பிரான்ஸ் தூதுவர் – கிழக்கு மாகாண ஆளுனர் சந்திப்பு

Posted by - June 1, 2018
இலங்கை நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்மெரீன் சச்(Jean Marin Schuh) மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(31) வியாழக் கிழமை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம் பெற்றது. கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், முதலீடுகள்…
மேலும்

கிழக்கு மாகாண ஆளுனரின் மனைவி, மகளை கைது செய்யுமாறு உத்தரவு

Posted by - June 1, 2018
கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். பெண்ணொருவரை தக்க முற்பட்ட சம்பவொன்று தொடர்பிலேயே இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

100 நாள் திட்டம் – அமைச்சர் கபீர் ஹஷீம் விளக்கம்

Posted by - June 1, 2018
அன்று மாற்றத்துக்காக ஒன்றிணைந்த பல கட்சிகள் இணைந்தே நூறு நாள் செயற்திட்டத்தை உருவாக்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டதாகவும், தாங்கள் அந்தப் பொறுப்பை…
மேலும்

ஹெலிகொப்டரில் பயணிக்கும் போதும் நான் தான் ஜனாதிபதி- மஹிந்த விளக்கம்

Posted by - June 1, 2018
நான் ஜனாதிபதியாக இருக்கும் போதே  ஹெலிகொப்டரில்  பயணித்தேன் என முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அனுமதியின்றி ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி பயணித்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். அது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த…
மேலும்

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் மிக விரைவில் விகாரை-து. ரவிகரன்

Posted by - May 31, 2018
நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள…
மேலும்

அனைவரையும் ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியின் ஆட்சியமைப்பதே நோக்கம்- 16 பேர் குழு

Posted by - May 31, 2018
சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை நிலைநாட்டுவதே தமது நோக்கம் என அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி எம்.பி. கூறியுள்ளார். எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீ…
மேலும்

அரசாங்கம் இல்லை, பாராளுமன்றத்தைக் கலையுங்கள், தேர்தலை நடாத்துங்கள்- மஹிந்த

Posted by - May 31, 2018
நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லையென்பது தற்பொழுது தெளிவாக விளங்குவதாகவும், பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்தி தகுதியான அரசாங்கம் ஒன்றை அமைப்பதே இதற்கான ஒரே வழி எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு, விஜேராமவில் உள்ள தனது இல்லத்தில் இன்று (31)…
மேலும்

இவ்வருடம் டிசம்பரின் பின்னர் அரைச் சொகுசு பஸ் சேவை நாட்டில் இல்லை

Posted by - May 31, 2018
பொது மக்களின் போக்குவரத்துக்காக தற்பொழுது நாட்டில் நடைமுறையிலுள்ள அரைச் சொகுசு (Semi luxury) பஸ் சேவையை இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறுத்திவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. பயணிகளின் முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்…
மேலும்

100 நாளில் மடத்தனமான விடயங்கள் பல இருந்தன- வசந்த சேனாநாயக்க

Posted by - May 31, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் அமைக்கப்பட்ட அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில் மடத்தனமான பல்வேறு விடயங்கள் அமைந்திருந்தது என்பது மறைப்பதற்கான விடயம் அல்லவென ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சருமான…
மேலும்

கோட்டாவின் மேன்முறையீட்டு மனு நாளை வரை ஒத்திவைப்பு

Posted by - May 31, 2018
சர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு நாளை (01) வரை பிற்போடப்பட்டுள்ளது. அந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் குமுதினி விக்ரமசிங்க…
மேலும்