எஞ்சியவர்களும் வெளியேற வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு- S.B.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய 16 பேரின் தீர்மானம் சரியென ஜனாதிபதி கருதுவதாகவும், ஏனையோர் விலகாமல் இருப்பது ஜனாதிபதியை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாகவும் 16 பேர் கொண்ட குழு உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும்…
மேலும்
