100 நாள் வேலைத்திட்டம் பிரதமருடையது, 85 வருடம் பழைமை வாய்ந்தது- ஸ்ரீ சுமங்கள தேரர்
இந்த அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு பொறுப்புதாரர் பிரதமர் தான் என்பதை ஜனாதிபதி சொல்லாமல் சொல்லியிருந்தார் என சியம் மகா பீடத்தின் ரங்கிரி தம்புளு விகாரையின் மகாநாயக்கர் கலாநிதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தில்…
மேலும்
