நிலையவள்

100 நாள் வேலைத்திட்டம் பிரதமருடையது, 85 வருடம் பழைமை வாய்ந்தது- ஸ்ரீ சுமங்கள தேரர்

Posted by - June 3, 2018
இந்த அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு  பொறுப்புதாரர் பிரதமர் தான் என்பதை ஜனாதிபதி சொல்லாமல் சொல்லியிருந்தார் என சியம் மகா பீடத்தின் ரங்கிரி தம்புளு விகாரையின் மகாநாயக்கர் கலாநிதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தில்…
மேலும்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் பலி

Posted by - June 3, 2018
மத்துகம – அகலவத்த வீதியின் வேத்தேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்து மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். லொறியொன்று மோட்டார் சைக்கிள ஒன்றுடன் மோதி பின்னர் குறித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியொன்றுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மத்துகம,…
மேலும்

இறுதிப்போரில் மாவீரர்களை விதைத்த துயிலுமில்லம் மீழெழுச்சி!

Posted by - June 3, 2018
இறுதிப்போரின்போது மாவீரர்களை விதைத்த தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று காலை சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தேவிபுரம் மாவீரர் துயிலுமில்ல செயற்ப்பாட்டு குழுவினரின் ஏற்பாட்டில் இந்தச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு குறுகிய காலப்பகுதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டமையினால் இம்முறை முன்னதாகவே மாவீரர் நாளுக்கான…
மேலும்

கிளிநொச்சியின் பல இடங்களில் நடைபெற்றுவரும் தெருக்கூத்து!

Posted by - June 3, 2018
கிளிநொச்சியின் பல இடங்களில் விழிப்புணர்வு தெருக்கூத்து இடம்பெற்று வருவதாக எமது  செய்தியாளர் கூறுகின்றார். அதன்படி கிளிநொச்சி நகரத்திலும் கிராமங்களிலும் பொது இடங்கள் மற்றும் வீதி ஓரங்களிலும் தமிழ் இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கலாலய நாடக குழுவினரின் நெறியாழ்கையில் “அக விழி திறப்போம்”…
மேலும்

புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் கைது

Posted by - June 3, 2018
கரடியனாறு எலிஸ்வேவ வனப்பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொஸ்லந்த, மொரவக்க, மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு,40, 50…
மேலும்

10 வயது சிறுமியை முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்று தள்ளிவிட்ட இரு சந்தேக நபர்கள் விளக்கமறியலில்!

Posted by - June 3, 2018
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பத்து வயது சிறுமியொருவரை முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிச் சென்று தள்ளி விட்ட இரு சந்தேக நபர்களை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்எம்.ஹம்ஸா நேற்று(2) உத்தரவிட்டார்.…
மேலும்

20 தொடர்பில் இதுவரை எதுவித தீர்மானமும் இல்லை- ஐ.தே.க.

Posted by - June 3, 2018
மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உடனடியாக எதனையும் கூற முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி…
மேலும்

கடந்த தேர்தலில் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு எதிராகவே வாக்களித்தனர்- மைத்திரிபால

Posted by - June 3, 2018
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் கிராமத்தின் அதிகாரத்தைக் கொடுத்தார்கள் என்று கூறுவதை விடவும் இந்த அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையை புறக்கணித்தார்கள் என்றே கருத வேண்டியுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பண்டாரநாயக்கவின் பொருளாதாரக்…
மேலும்

118 பேரின் பெயர்ப் பட்டியல், அம்பாறை மலட்டு மருந்து போன்றது- சபாநாயகர்

Posted by - June 3, 2018
அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றதாக கூறப்படும் 118 பேரின் பெயர்ப் பட்டியல், அம்பாறையில் பொய்யாக பரப்பப்பட்ட மலட்டு மருந்து போன்ற ஆதாரமில்லாத ஒன்று என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அலோசியஸுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட  பலருடைய தகவல் காணப்படுகின்றன. இதனை…
மேலும்

மஹிந்தவுக்கு ஸ்ரீ ல.சு.க.யின் ஆலோசகர் பதவியை வழங்க தீர்மானம்

Posted by - June 3, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியை பொறுப்பேற்பதாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அதற்கு நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவும், அகில இலங்கை செயற்குழுவும் இணைந்து இன்று (03) தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில்…
மேலும்