கொலைக் குற்றவாளியான பெண்ணுக்கு மரண தண்டனை
கொலை சம்பவம் ஒன்றில் 2013ம் ஆண்டு குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு இன்று மீண்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். கொழும்பு கிருலப்பனை…
மேலும்
