நிலையவள்

கொலைக் குற்றவாளியான பெண்ணுக்கு மரண தண்டனை

Posted by - June 5, 2018
கொலை சம்பவம் ஒன்றில் 2013ம் ஆண்டு குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு இன்று மீண்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். கொழும்பு கிருலப்பனை…
மேலும்

கிழக்கு தமிழர்களும் முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்- ஜெயபாலன்

Posted by - June 5, 2018
கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியா விட்டால் வட கிழக்கு மாகாணம் தமிழர் அலகு, முஸ்லிம்களின் அலகு, சிங்களவர் அலகு என பிரிந்து செல்வது மட்டும் தான் தெரிவாக இருக்கும் என பிரபல சமூக ஆய்வாளரும் சர்வதேச எழுத்தாளருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.…
மேலும்

கடலில் குதித்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி

Posted by - June 5, 2018
சிலாபம் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண் ஒருவரை பிரதேசவாசிகள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பிரதேசவாசிகளால் மீட்கப்பட்ட குறித்த பெண் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று (05) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் யார்…
மேலும்

கட்டாக்காலி மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

Posted by - June 5, 2018
வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் தச்சுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் மோட்டார் சைக்கிலில் சென்ற மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று (05.06) காலை…
மேலும்

மன்னாரில் உலக சுற்றாடல் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு!

Posted by - June 5, 2018
மன்னார் சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(5) காலை 10 மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது. மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் இடம் பெற்ற குறித்த…
மேலும்

குவைட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 15 இலட்சம் பெறுமதியான சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

Posted by - June 5, 2018
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (05) அதிகாலை குவைட்டில் இருந்து வந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடம் 14 இலட்சத்து 98…
மேலும்

– உயிரிழப்புக்கள் 20 ஆக உயர்வு

Posted by - June 5, 2018
தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 14 குழந்தைகளும், 6 வயதானவர்களும் உள்ளடங்குவதாக, தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் ஜீ.வியேசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் 350 க்கும் அதிகமான நோயாளர்கள் தென்…
மேலும்

ஐக்கிய தேசிய கட்சியின் உப தவிசாளராக மங்கள நியமனம்

Posted by - June 5, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் உப தவிசாளராக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் அவர் செயற்படுவார்…
மேலும்

கூட்டு எதிரணியில் இணைந்தால் சம்பிக்கவுக்கும் ராஜிதவுக்கும் ஜனாதிபதி வேட்பாளராகலாம்- SB

Posted by - June 5, 2018
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கூட்டு எதிர்க் கட்சியுடன் எதிர்காலத்தில் வரவுள்ள அமைச்சர்களான ராஜிதவுக்கும் சம்பிக்கவுக்கும் கூட எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளருமான எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா…
மேலும்

தேவை ஏற்படின் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு என்னால் பணம் வழங்க முடியும் – கபீர் ஹசீம்

Posted by - June 5, 2018
தேவை ஏற்படின் தன்னால் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு பணம் வழங்க முடியும் என அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். தான் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியலுக்காக எவரிடமும் பணம் வாங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கியதாக…
மேலும்