நிலையவள்

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடனடி இடமாற்றம்

Posted by - June 9, 2018
சேவையின் அவசியம் கருதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உட்பட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 06 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக…
மேலும்

இலங்கை இராணுவ முக்கிய இரகசியங்கள் வீதியில் !!

Posted by - June 9, 2018
5000க்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகளின் இரகசிய விபரங்கள் அடங்கிய பதிவுப் புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை முள்ளியவளை பிரதான வீதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆவணங்கள் தற்பொழுது வரை முள்ளியவளை பிரதான வீதியோரத்தில் காணப்படுவதாக போக்குவரத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினர் இடம்விட்டு…
மேலும்

எதிர்வரும் ஒரு சில தினங்களுக்கு காற்று மற்றும் மழைக் காலநிலை தொடரும்

Posted by - June 9, 2018
தென்மேல் பருவ நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசங்களிலும், எதிர்வரும் ஒரு சில தினங்களுக்கு காற்று மற்றும் மழைக் காலநிலை தொடரும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் மேல், தென், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி…
மேலும்

முஸ்லிம்கள் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முயற்சித்தனர்-கோத்தபாய

Posted by - June 9, 2018
கடந்த அரசாங்கத்தின் போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.கொழும்பில் இடம்பெற்ற இப்தார் விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.…
மேலும்

30 லட்சத்தை கேட்டால் கொடுக்கத் தயார்- சுஜீவ

Posted by - June 9, 2018
பர்பசுவெல் டிரசரிஸ் நிறுவனத்துடன் இணைந்ததான டப்ளியூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 30 இலட்சம் ரூபாவை கேட்கும் பட்சத்தில் அதனை திருப்பிக் கொடுக்க தயார் என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். பொருத்தமான முறையில் பிரதமரோ கட்சியிலுள்ள முக்கியஸ்தர்களோ இந்த வேண்டுகோளை விடுக்க…
மேலும்

ஜனாதிபதியுடன் உள்ள கோபத்தை என்னிடம் காட்ட வேண்டாம்- டிலானிடம் துமிந்த வேண்டுகோள்

Posted by - June 9, 2018
ஜனாதிபதியுடன் இருக்கும் கோபத்தை தன்னில் வெளிப்படுத்த வேண்டாம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் குறிப்பிட்டமையே அவர் என்மீது கோபம் கொள்வதற்கு…
மேலும்

அரசாங்கத்துக்கு எதிரான ஊடகங்கள் சுதந்திரமாக விடப்பட்டுள்ளன- மங்கள

Posted by - June 9, 2018
ஊடகச் சுதந்திரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் மிகுந்த அர்பப்ணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பெரும்பாலான ஊடகங்கள் அரசாங்கத்துக்கு எதிராகவே செயற்படுகின்றன. எதிரணியினருக்கே பெருமளவு முக்கியத்துவம் வழங்குகின்றன. குறிப்பாக சில ஊடகங்கள் பிரதமருக்கு எதிராக, நேரடியாகவே செயற்படுவதைக் காணமுடிகிறது. அவ்வாறிருந்தும் அரசாங்கம்…
மேலும்

நான் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தேன்- மஹிந்த

Posted by - June 9, 2018
தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அக்காலத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு பல தரப்பிலும் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத்…
மேலும்

வவுனியாவில் சட்டவிரோத வலைகளுடன் மூவர் கைது!!

Posted by - June 8, 2018
வவுனியா உளுக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் சட்டவிரோதமான வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளும், படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை தேசிய நீர் உயிரிச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்…
மேலும்

இஸ்மாயில் சத்தியப்பிரமாணம்

Posted by - June 8, 2018
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கலாநிதி இஸ்மாயில் பாராளுமன்றத்தில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது, இதனையடுத்தே கலாநிதி இஸ்மாயில் சபாநாயகர்…
மேலும்