நிலையவள்

நாட்டில் வாகனப் பயன்பாடு அதிகரிப்பு

Posted by - June 13, 2018
நாட்டில் தனிப்பட்ட ரீதியிலான வாகனப் பயன்பாடு அதிகரித்துள்ளமையானது பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராவதற்கான காலம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல துறைகளின் ஊடாக…
மேலும்

மீண்டும் காற்றுடன் கூடிய மழை

Posted by - June 13, 2018
நாட்டின் சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது…
மேலும்

பிரதியமைச்சராக மஸ்தான் இருப்பதில் பிரச்சினை இல்லை – மனோ

Posted by - June 13, 2018
மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் இருப்பதில் பிரச்சினை இல்லையெனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், எனினும், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாசார அமைச்சை பிரித்தெடுத்து, அதை வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் இணைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.…
மேலும்

முச்சக்கரவண்டி விபத்து – மூவர் காயம்

Posted by - June 13, 2018
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுங்காயம்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (12) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
மேலும்

முதுகெலும்பற்ற அரசாங்கமல்ல இது- ஹரின்

Posted by - June 13, 2018
இலங்கையர்கள் முதிர்ச்சி பெற்றுள்ள ஜனநாயகத்தை இன்னமும் புரிந்து கொள்ளவில்லையென அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதனையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சமூகவலைத்தளங்களில் தூற்றுவதனையும் வைத்துக்கொண்டு, மக்கள் இந்த அரசாங்கத்தை முதுகெலும்பற்ற ஒர் அரசாங்கமாக கருதுகின்றனர். உண்மையில் அவ்வாறு இல்லை. வளர்ச்சியடைந்த அமெரிக்கா…
மேலும்

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி மீது துப்பாக்கிச் சூடு

Posted by - June 13, 2018
கதிர்காமம் கிரிவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி ருகுணு மாகம்பத்து பிரதான சங்கநாயக்கர் கொபவக தம்மின்த தேரர் மீது இனந்தெரியாத மூவர்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (12) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய தேரர்…
மேலும்

உள்ளூராட்சி அபிவிருத்திக்கு எனது அனுமதி கிடைக்கும்-சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - June 12, 2018
உள்ளூராட்சிமன்ற சபை நிதியினை பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றத்திற்கு உட்பட்ட அபிவிருத்திகளை செய்வதற்கு தனது அனுமதி கிடைக்கும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளருக்கு எழுத்து மூலம் தெரிவத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக வலிகாமம் மேற்கு பிரதேச…
மேலும்

சீனப் பிரஜைகள் 26 பேர் கைது

Posted by - June 12, 2018
செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிறுந்த  சீனப் பிரஜைகள் கொழும்பில் கைதாகியுள்ளனர். செல்லுபடியாகும் வீசா முடிவடைந்தும் இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிறுந்த சீனப் பிரஜைகள் 26 பேரை கொழும்பில் இன்று கைது செய்துள்ளதாக இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

முன்னாள் தவிசாளரின் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு

Posted by - June 12, 2018
2012 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த குர்மன் ஷேக் என்பவரை கொலை செய்தமை மற்றும் அவருடைய ரஷ்ய நாட்டு காதலியை பாலியல் பலாத்காரம் செய்தமைக்காக 20 வருட சிறை தண்டனை அனுபவித்து வரும் நால்வர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை…
மேலும்

சகல அமைச்சுக்களின் செயலாளர்களும் இன்று பாராளுமன்றத்துக்கு அழைப்பு

Posted by - June 12, 2018
சகல அமைச்சுக்களையும் சேர்ந்த செயலாளர்கள் இன்று (12) பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தில் புதிய நிலையியற் கட்டளைகள் தொடர்பில் அறிவுறுத்துவதற்கே இவ்வாறு அவர்கள் பாராளுமன்றத்துக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்…
மேலும்