நிலையவள்

குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாரை மாத்திரம் சாடுவது நியாயமில்லை – ருவான்

Posted by - June 14, 2018
நாட்டில் இன்று இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு பொலிஸாரின் பலவீனமே காரணம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்தானது நியாயமற்ற தவறான கூற்றாகும் என்று பொலிஸ் ஊடப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் பொல்கஸ்ஓவிடவில் இடம்பெற்ற…
மேலும்

சிங்கராஜா வன யானைகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு

Posted by - June 14, 2018
சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றினால், சிங்கராஜா வனம் உலக பாரம்பரிய தளம் எனும் அந்தஸ்த்தை இழந்து விடும்…
மேலும்

சட்டசிக்கல் இல்லாவிட்டால் மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளர்

Posted by - June 14, 2018
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுடனும் தான் எவ்வித பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவ்வாறான குழுக்களை ஏற்றுக் கொள்ள தயாரில்லை என்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ கூறியுள்ளார். இன்று (14) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது…
மேலும்

மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இடை நிறுத்தம்

Posted by - June 14, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று 14 ஆவது நாளாகவும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெற்றது. இன்று (14) காலை 7.30 மணியளவில் ஆரம்பமான அகழ்வு பணிகள்,…
மேலும்

இந்து மத விவகாரம் மஸ்தானிடமிருந்து நீக்கம்

Posted by - June 14, 2018
பிரதி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த காதர் மஸ்தானிடமிருந்து இந்து மத விவகார பிரதியமைச்சர் பதவியை நீக்கிவிடுவதற்கு ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சர் சுவாமிநாதன் வகிக்கும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத…
மேலும்

வடக்கில் இராணுவக் கட்டப்பாட்டில் உள்ள வீடுகள் இடித்தழிப்பு

Posted by - June 14, 2018
வலி வடக்கில் கட்டுவன் மயிலிட்டி வீதியின் கிழக்குப் பகுதியில் இராணுவத்தின் ஆக்கிரப்பில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளில் எஞ்சியிருக்கும் வீடுகள், மதில்கள், என்பவற்றை புல்டோசர் பயன்படுத்தி இடித்தழிக்கும் நடவடிக்கைகள் கடந்த ஒருவாரகாலமாக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பற்றைகள் வெட்டி…
மேலும்

குருநாகலில் விபத்து இருவர் பலி

Posted by - June 14, 2018
குருநாகல் – கண்டி வீதி நுகவெல பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தாய் மற்றும் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த தாயினால் உந்துருளி செலுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றும் ஓர் உந்துருளியுடன் மோதுண்டு விபத்து நேர்ந்துள்ளது. இந்நிலையில், உந்துருளி…
மேலும்

பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

Posted by - June 14, 2018
இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலாபம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் அவருடைய சாரதி அனுமதி பத்திரத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்

யூரோ – 4 அறிமுகத்தால் 92 ஒக்டேன் பெற்றோல், ஒடோ டீசல் ஆகியவை சந்தையில் நீங்காது

Posted by - June 14, 2018
ரோ – 4 எரிபொருள் அறிமுகத்தால் இலங்கை எரிபொருள் சந்தையில் இருந்து 92 ஒக்டேன் (92 octane) பெற்றோல் மற்றும் ஒடோ டீசல் (auto diesel) என்பவை நீக்கப்படமாட்டாது என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.…
மேலும்

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான தடை நீடிப்பு

Posted by - June 14, 2018
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள உறுதிகளுடன் முன்னாள் பாதுகாப்புச்…
மேலும்