குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாரை மாத்திரம் சாடுவது நியாயமில்லை – ருவான்
நாட்டில் இன்று இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு பொலிஸாரின் பலவீனமே காரணம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்தானது நியாயமற்ற தவறான கூற்றாகும் என்று பொலிஸ் ஊடப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் பொல்கஸ்ஓவிடவில் இடம்பெற்ற…
மேலும்
