நிலையவள்

கடுகதி புகையிரதத்தில் பாய்ந்து இருவர் தற்கொலை

Posted by - June 15, 2018
ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெடிவத்த பகுதியில் கொழும்பு கோட்டையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ருஹுனு குமாரி கடுகதி புகையிரதத்தில் பாய்ந்து இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நேற்று (14) மாலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அஹங்கம, குருதுவத்த…
மேலும்

20வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் மஹிந்தவுக்கே அதிக நன்மை

Posted by - June 15, 2018
20வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் மிகவும் நன்மை கிடைப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கூறினார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தற்போது இருக்கின்ற அரசியலமைப்பின்…
மேலும்

நாட்டுக்கு தேவையான 85 வீதமான மருந்துகள் உள்நாட்டிலேயே தயாரிப்பு

Posted by - June 15, 2018
நாட்டுக்கு தேவையான 85 வீதமான மருந்துகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த நாட்டுக்குள்ளேயே உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இரத்த…
மேலும்

ஞானசார தேரருக்கு எதிரான தீர்ப்பையிட்டு சந்தோசப்படுகின்றேன்- சந்த்யா எக்னெலிகொட

Posted by - June 15, 2018
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்குத் தீர்ப்பை முன்னிட்டு தான் சந்தோஷமடைவதாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொட தெரிவித்தார். ஞானசார தேரருக்கான தண்டனை அறிவிக்கும் நேற்றைய நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்டு விட்டு வெளியோறும்…
மேலும்

நாட்டுக்கான எமது சேவைக்கு இதுதான் பரிசு- தனது தண்டனை குறித்து ஞானசார தேரர்

Posted by - June 15, 2018
நாம் இந்த நாட்டுக்காக செய்யும் கடமைக்கு கிடைப்பது தண்டனையும், இகழ்ச்சியும் மட்டும் தான் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.…
மேலும்

வவுனியா மகாறம்பைகுளத்தில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

Posted by - June 14, 2018
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் இன்று (14.06.2018) அதிகாலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் 1ம் ஒழுங்கையில் வசித்து வரும் விஜிபாலன் என்பவருக்கும் அவரது குடும்பத்தாருடன் நேற்றிரவு சிறு கருத்து முரன்பாடோன்று…
மேலும்

ரூபாவின் வீழ்ச்சியால் நாட்டுக்கு 753.8 பில்லியன் ரூபா நட்டம்-ஷெஹான் சேமசிங்க

Posted by - June 14, 2018
அமெரிக்க டொலரின் பெறுமானம் அதிகரித்து கொண்டே செல்வதனால் நாட்டில் இன்று ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் நாட்டுக்கு 753.8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில்…
மேலும்

தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

Posted by - June 14, 2018
தலவாக்கலை – லோகி தோட்டம் மிடில்டன் பிரிவில், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தை சேர்ந்த 100 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று அடையாள வேலை நிறுத்ததில்  ஈடுப்பட்டனர். உரிமைகள் மற்றும் சலுகைகள் தமக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தாம்…
மேலும்

ஒட்டுமொத்த பௌத்தர்களையும் வீதியில் இறக்கி போராட தயார்-பொது பல சேனா

Posted by - June 14, 2018
அரசாங்கம் இராணுவ வீரர்களுக்கு எதிரான முன்னெடுத்த அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்பட்டமைக்கு ஞானசார தேரருக்கு கிடைத்த பரிசு இச் சிறைதண்டனை ஆகும். இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கவனத்தில் கொள்ளவில்லை என்றால் ஒட்டுமொத்த பௌத்தர்களையும் வீதியில்…
மேலும்

மைத்திரியும் மஹிந்தவும் விரைவில் இணைவார்கள் – டிலான்

Posted by - June 14, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணி உறுப்பினர்களின் செய்தியாளர்…
மேலும்