கடுகதி புகையிரதத்தில் பாய்ந்து இருவர் தற்கொலை
ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெடிவத்த பகுதியில் கொழும்பு கோட்டையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ருஹுனு குமாரி கடுகதி புகையிரதத்தில் பாய்ந்து இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நேற்று (14) மாலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அஹங்கம, குருதுவத்த…
மேலும்
