நிலையவள்

மருந்துகளின் விலை குறைப்பு-ராஜித

Posted by - June 21, 2018
அதிக விலை கொண்ட ஏராளமான மருந்துகளின் விலைகளை எதிர்வரும் ஜூலை மாதத்தில் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 48 அத்தியவசிய மருந்துகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு…
மேலும்

தபால் கட்டணம் உயர்வு

Posted by - June 21, 2018
சாதாரண தபால் சேவை குறைந்த முத்திரைக் கட்டணமாக காணப்பட்ட 10 ரூபாவை 15 ரூபாவாக உயர்த்த தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 10 ரூபா முத்திரைக் கட்டணம் 15…
மேலும்

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி உண்ணாவிரம்

Posted by - June 21, 2018
பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி மகா சங்கத்தினர் நேற்று (20) கொழும்பு புறக்கோட்டை விகாரைக்கு முன்னால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர். இதில் தேரர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த அரசாங்கம் கை வைத்துள்ளது…
மேலும்

80 சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை- ராஜித

Posted by - June 21, 2018
நாட்டில் செயற்பட்டு வரும் 80 சமூக வலைத்தளங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 40 அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவை எனவும், எஞ்சிய 40 உம் இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நேற்று அமைச்சரவைத்…
மேலும்

பணம் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது-லக்ஷமன் கிரியெல்ல

Posted by - June 20, 2018
அர்ஜூன அலோசியஸிடம் பணம் பெற்றதாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை. இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் சபையில் எழுப்பி நம்மை நாமே இழிவுப்படுத்தி கொள்கின்றோம் என  சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கூட்டு எதிர்க்கட்சியின்…
மேலும்

மாகாணசபைகளுக்கு டிசம்பரில் தேர்தல்-ராஜித

Posted by - June 20, 2018
வடக்கு, கிழக்கு உள்பட 6 மாகாண சபைகளுக்கு விருப்பு வாக்குகள் முறைமையில் (விகிதாசார) வரும் டிசெம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனரட்ன தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தலை நடத்த முன்னர், எல்லை நிர்ணய அறிக்கை,…
மேலும்

இலங்கைக்கு ஒப்பந்தத்தின் படி சினாவிடமிருந்து 584 மில்லியன் டொலர்

Posted by - June 20, 2018
இலங்கை அரசானது சீன நிறுவனத்திடமிருந்து 584 மில்லியன் அமெரிக்க டொலர்களை தமது முதலீட்டின் இறுதிக் கட்டமாக பெற்றுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சீனா மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பெனி லிமிட்டெட் ஆகியவற்றிற்கு இடையில்…
மேலும்

மகாவலி ஆற்றில் சவுதியர்கள் பயணித்த படகு விபத்து, ஒருவரை காணவில்லை

Posted by - June 20, 2018
சவுதி அரேபியாவைச் சேர்ந்த 7 பேர் மகாவலி ஆற்றில் படகு சவரி செய்தபோது, படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த படகில் பயணித்த ஆறு பேர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
மேலும்

கொத்தலாவல பல்கலைக்கு மாணவர்கள் இணைத்த பின்பு சைட்டம் ரத்து-விஜேதாச

Posted by - June 20, 2018
சைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கிய பிறகு சைட்டம் நிறுவனத்தை இரத்து செய்வதாகவும் அதற்காகவே விசேட சட்டமூலம் இன்று (20) பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டதாகவும் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப்…
மேலும்

ரமித் ரம்புக்வெல்லவிற்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்

Posted by - June 20, 2018
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவிற்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கவனயீனமான முறையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்தியமை தொடர்பில் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் கடந்த மூன்று மாத…
மேலும்