நிலையவள்

ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் இருக்க வேண்டுமாயின் ஞானசார தேரரை விடுவிக்கட்டும்- டிலந்த

Posted by - June 21, 2018
துமிந்த திஸாநாயக்காக்களுக்கு தமது அமைச்சுப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் ஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே…
மேலும்

விமல் மக்களிடையே பிரச்சினையை தூண்டுகின்றார்- முஜுபுர் ரஹ்மான்

Posted by - June 21, 2018
நஷ்டயீடு என்பது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் வழங்கப்படுவதல்ல. நாட்டில் பாதிப்புக்குள்ளாகிய அனைத்து மக்களுக்கும் பாரபட்சிமின்றி வழங்கப்படுவதாகும் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார். முழு நாட்டு மக்களின் நலன் கருதியே பாராளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் நஷ்டயீடு தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளார். இதனை புரிந்து…
மேலும்

அரிய வகை ஆந்தை ஒன்று விமான நிலையத்தில் கண்டுபிடிப்பு

Posted by - June 21, 2018
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்யும் பகுதியில் வைத்து நேற்று (20) அரிய வகை ஆந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஆந்தை, கூகை ஆந்தை (Barn owl) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த அரிய வகை ஆந்தைகள்…
மேலும்

மலசலகூட குழிக்குள் விழுந்து இரண்டு பேர் உயிரிழப்பு

Posted by - June 21, 2018
அரநாயக்க பிரதேசத்தில் மலசலகூட குழிக்குள் விழுந்து இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக செய்தியாளர் கூறியுள்ளார். இன்று (21) காலை வீட்டிற்கு அருகில் இருந்த மலசலகூட குழிக்குள் ஒருவர் விழுந்துள்ளதையடுத்து அவரை காப்பாற்றச் சென்ற மற்றைய நபரும் அந்தக் குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். அரநாயக்க பிரதேசத்தைச்…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - June 21, 2018
பாதுக்க, அங்கம்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று பாதை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்…
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை பணம் திறைசேரியில்- மஹிந்த

Posted by - June 21, 2018
ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை ஒப்பந்தத்தின்படி சீனா மெர்ச்சண்ட் போர்ட் கம்பனியினால் இறுதி தவணை கட்டணமாக பெற்றுக் கொள்ளப்பட்ட 584 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை திறைசேரியில் வைப்புச் செய்ய முடிந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று…
மேலும்

பணிக்கு திரும்பாத தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை- டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன

Posted by - June 21, 2018
இன்னும் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன கூறியுள்ளார். சேவைக்கு சமூகமளிக்கும் பணியாளர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும்…
மேலும்

இந்திய நிபுணர்குழு வடக்கில் வீதி புனரமைப்பை ஆராய வருகிறது

Posted by - June 21, 2018
வடக்கு மாகாணத்தின் வீதி புனரமைப்பு தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய அரசின் நிபுணர் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளது.நெடுஞ்சாலைகள் மற்றும் நீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் நேற்று நாடாளுமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும்

மாற்று வழியில் அரசுக்கு அழுத்தம்-சுமந்திரன்

Posted by - June 21, 2018
ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வெளி­யே­று­வது எமக்­குப் பாதிப்­பா­னது. இருப்­பி­னும், அடுத்த கட்டத் தலை­மைத்­து­வம் வழங்­கிய, உறு­தி­யான தலை­மைத்­து­வம் வழங்­கக் கூடிய தரப்­புக்­க­ளு­டன் நாம் பேச்சு நடத்­த­வுள்­ளோம். அமெ­ரிக்கா உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து வெளி­யே­றி­னா­லும், வெளி­யி­லி­ருந்து கையா­ளக்­கூ­டிய வகை­யில் அவர்­க­ளின் உத­வி­க­ளைப் ற்­றுக்…
மேலும்

வலிவடக்கில் 2500 ஏக்கர் நிலப்பகுதி படையினர் வசம்-தவிசாளர் சுகிர்தன்

Posted by - June 21, 2018
வலி வடக்கில் விமான நிலையம் துறைமுகம் பகுதிகளை தவிர 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பகுதி இராணுவத்தினர் வசமுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் வலிகாமம் வடக்கில் 6 ஆயிரத்து 300…
மேலும்