நிலையவள்

பொசோ தினத்தை முன்னிட்டு வட மத்திய மாகாண பாடசாலைகள் பலவற்றுக்கு பூட்டு

Posted by - June 24, 2018
பொசோன் தினத்தை முன்னிட்டு அனுராதபுர மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு நாளை (25) முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, அனுராதபுர மத்திய மகா வித்தியாலயம், அனுராதபுர வலிசிங்க ஹரிஸ்சந்ர மகா வித்தியாலயம்,…
மேலும்

100அடி பள்ளத்தில் விழுந்து வேன் விபத்து

Posted by - June 24, 2018
கொழும்பில் இருந்து அக்கரபத்தனை தோட்டபகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற வேன் ஒன்று 100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியூள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர். லிந்தளை டயகம பிரதான வீதியின் நாகசேனை திஸ்பனை தோட்டபகுதியிலே இன்று விடியற்காலை 12.45மணி அளவில்…
மேலும்

சிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Posted by - June 24, 2018
சிறுத்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இன்று (24) கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இருவரையும் இன்று (24) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு…
மேலும்

ஊழல்களில் ஈடுபடாத மற்றும் நாட்டை நேசிப்பவர் ஒருவரே நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் -அர்ஜுன ரணதுங்க

Posted by - June 24, 2018
மக்களை சிரமங்களுக்கு உற்படுத்தி அரசியலில் ஈடுபடுபவர்பளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஊழல்களில்…
மேலும்

நாட்டில் சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும்-சரத் அமுனுக

Posted by - June 24, 2018
நாட்டில் சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசாங்கமும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்களை ஒழிப்பதற்கு அதிருப்தி தெரிவிப்பதில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வணக்கத்திற்குரிய அஸ்கிரய தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…
மேலும்

அரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்- மனோ

Posted by - June 24, 2018
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சின் 16 உறுப்பினர்களில் அதிகமானோருக்கு மீண்டும் பாராளுமன்றத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்சியொன்றின்…
மேலும்

மாகாண சபைத் தேர்தல், புதிய முறையிலா? பழைய முறையிலா? 6 ஆம் திகதி விவாதம்

Posted by - June 24, 2018
மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறியும் வகையிலான விசேட விவாதமொன்று எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலை…
மேலும்

கடந்த ஆறு மாதத்தில் 21 அரச அதிகாரிகள் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது

Posted by - June 24, 2018
இந்த வருடத்தில் கடந்த 6 மாத காலத்தில் லஞ்சம் பெற்ற குற்றச் சாட்டின் கீழ் 21 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் அதிகூடிய லஞ்ச குற்றச்சாட்டாக 2 கோடி…
மேலும்

பல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு-பாட்டலி

Posted by - June 24, 2018
ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் இதுவரையில் நிறைவேறவில்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

மஹிந்த தேஷப்பிரியவுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு

Posted by - June 24, 2018
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் (26) இடம்பெறவுள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட தேர்தல் சட்ட…
மேலும்