பொசோ தினத்தை முன்னிட்டு வட மத்திய மாகாண பாடசாலைகள் பலவற்றுக்கு பூட்டு
பொசோன் தினத்தை முன்னிட்டு அனுராதபுர மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு நாளை (25) முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, அனுராதபுர மத்திய மகா வித்தியாலயம், அனுராதபுர வலிசிங்க ஹரிஸ்சந்ர மகா வித்தியாலயம்,…
மேலும்
