நிலையவள்

வடக்கு மாகாண சபைக்கு போதிய அதிகாரம் வழங்கப்பட்டால், வன்முறைக் கலாசாரத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் -விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - July 2, 2018
வடக்கு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால், வடக்கின் இன்றைய வன்முறைக் கலாசாரத்தை கட்டுப்படுத்துவது பெரிய காரியமில்லை என, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டத்தில் உரையாற்றும் போதே…
மேலும்

தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால்,வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக வேண்டும்- விஜயகலா மகேஸ்வரன் (காணொளி)

Posted by - July 2, 2018
தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக வேண்டும் எனத் தெரிவித்தார். அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என்று குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அரசாங்கம் கட்சிகளை வளர்க்கும்…
மேலும்

வடக்கின் செயற்பாடுகள் குழப்பத்தை தோற்றுவிக்கும் – பீரிஸ்

Posted by - July 2, 2018
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தின்போது ஈழத்திற்கான வரைபடம் ஏந்திச்செல்லப்பட்டமையானது நாட்டில் நெருக்கடியான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு தற்போது சீர்குலைந்து செல்கிறது. 2018 ஆம்…
மேலும்

‘டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தி வரவேற்கத்தக்கது-அஜித்

Posted by - July 2, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன துறைமுக நிறுவனத்திடம் இருந்து  கடன்களை முறைகேடாக பெற்றுள்ளார் என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியானது வரவேற்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரோ தெரிவித்துள்ளார். கல்வியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே…
மேலும்

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

Posted by - July 2, 2018
2 .18 கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பொரள்ள பகுதியை சேர்ந்த புஷ்ப ஜயன்த பெரேரா என்பவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத்…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷ பணம் பெறவில்லையென சத்தியக்கடதாசி ஊடாக அறிவிப்பாரா – ஐ.தே.க சாவல்

Posted by - July 2, 2018
சீன நிறுவனத்திடமிருந்து 7.6 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சத்தியக்கடதாசி ஊடாக அறிவிப்பாரா என ஐக்கிய தேசியக்கட்சி சவால் விடுத்துள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷவினரையே பொது வேட்பாளராக நிறுத்தி வாக்குகளை குடும்ப அங்கத்தவர்களிடையே சேமித்துக்…
மேலும்

மஹிந்தவைப் போல நாங்கள் ஹிட்லர் ஆட்சி செய்யவில்லை!- ரணில்

Posted by - July 2, 2018
நல்லாட்சியில் மக்களுக்கு சேவை செய்யும் போது மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் போன்று ஹிட்லர் ஆட்சியை தாம் மேற்கொள்ளவில்லை எனபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பின்தள்ளப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த மூன்று வருடத்திற்குள் சீர் செய்ய முடியும் எனவும்…
மேலும்

வாகன விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலி

Posted by - July 2, 2018
மட்டக்களப்பு வெல்லாவெளி குளுமுந்தன் பிரதேசத்தில் முச்சக்கரவண்டியும்; கென்டர் வாகனமும் நேருக்கு நேர்; மோதி விபத்துக்குள்ளானதில்; முச்சக்கரவண்டியில் பயணித்த ஒன்றரை வயது ஆண்குழந்தை ஒன்று  உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெற்றுள்ள நிலையில் கென்டர்…
மேலும்

காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு

Posted by - July 2, 2018
வவுனியா நெடுங்கேணி சேனப்புலவு பகுதியில் கடந்த மாதம் காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று ஒட்டுசுட்டானில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 17.05.2018  அன்று காலை 10.30…
மேலும்

தலாவ பகுதியில் வங்கியில் கொள்ளை

Posted by - July 2, 2018
அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ பகுதியில் அரச வங்கியொன்றில் புகுந்த கொள்ளையர்கள் வங்கியிலுள்ள பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வங்கியினுள் நுழைந்த கொள்ளையர்கள் வங்கியிலிருந்து சுமார் 78 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க…
மேலும்