நிலையவள்

மோட்டார் சைக்கிள் விபத்து

Posted by - July 6, 2018
ஏறாவூர் கொரகல்லிமடு வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தி பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ்…
மேலும்

முதலாவது விசேட மேல்நீதிமன்றின் பணிகள் 14 நாட்களுக்குள் ஆரம்பமாகும் – தலதா அத்துகோரள

Posted by - July 6, 2018
சர்ச்சைக்குரிய நிதிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரிதகதியில் விசாரிப்பதற்கான விசேட மேல் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகும்” என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, “ஊழல், மோசடியாளர்களுக்கு எதிராக…
மேலும்

வள்ளபட்டைகளை கடத்த முயன்றவர்கள் கைது

Posted by - July 6, 2018
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 7 மில்லியன் ரூபா பெறுமதியான 82 கிலோ எடையுடைய வள்ளபட்டைகளை கடத்த முயன்ற 3 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர், நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர்கள் எனவும், இவர்கள்…
மேலும்

கல்வித் துறையில் 12000 பேர் பழிவாங்கப்பட்டுள்ளனர் – அகிலாவிராஜ்

Posted by - July 6, 2018
கல்வித்துறையில், அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு, சில நடமுறைகளின் கீழேயே, நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், “இத்துறையில் சுமார் 12 ஆயிரம் பேர், அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டுள்ளனர்” என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (05) இடம்பெற்ற வாய்மூல…
மேலும்

இராணுவ தேவைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகம் பயன்படுத்தப்படமாட்டாது – பிரதமர்

Posted by - July 6, 2018
ஹம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவித இராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். விமானங்கள் வராத விமான நிலையமாக மத்தள விமான நிலையம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், மத்தள விமான நிலையத்திற்கு விமானங்கள் எதிர்காலத்தில் வரும்…
மேலும்

கோட்டாபயவுக்கு எதிராக ஜெனீவாவில் வெள்ளை வேன் கடத்தல் முறைப்பாடு

Posted by - July 6, 2018
தனது தந்தையை வெள்ளை வேனில் கடத்திச் சென்றதாக தெரிவித்து பிரான்சிலுள்ள 17 வயதுடைய இளைஞன் ஒருவர் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் 8 வயதாக இருக்கும் போது கடந்த 2008…
மேலும்

டைம்ஸ் செய்தி குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடுகிறோம்-நாமல்

Posted by - July 5, 2018
நியுயோர்க் டைம்ஸ் செய்தி சம்பந்தமாக யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். முன்னாள்…
மேலும்

மஹிந்த தன் கழுத்தை தானே அறுக்க முற்பட மாட்டார் – ரஞ்சன்

Posted by - July 5, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியை நிராகரிப்பதாயின் சீனாவிடமிருந்து தான் பணம் பெறவில்லை என்பதை சான்றிதழ்களினூடாக உறுதி செய்ய வேண்டும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சபையில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,…
மேலும்

யாழ்ப்பாணத்தில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு

Posted by - July 5, 2018
தமிமீழ விடுதலைப்புலிகளின் யூலை 5 கரும்புலிகள் தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் அமைப்பினால், முதல் தாக்குதல் நடத்தப்பட்ட நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாகவும், வல்வெட்டித்துறையில், மாவீரர்களின் நினைவு இடத்திலும், சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. நெல்லியடி…
மேலும்

பதவி விலகல் கடிதத்தை வழங்கினார் விஜயகலா மகேஷ்வரன்

Posted by - July 5, 2018
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சு விஜயகலா மகேஸ்வரன் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்கியுள்ளார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், ´இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை…
மேலும்