நிலையவள்

ஒரு தொகை தங்கங்களுடன் இந்திய பிரஜை கைது

Posted by - July 11, 2018
சட்ட விரோதமான முறையில் தங்கங்களை மறைத்து  இலங்கைக்கு கடத்திவர முயன்ற இந்திய  பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று அதிகாலை டுபாயிலிருந்து இலங்கைகுக்கு யு.ஏ. 232 என்ற விமானத்தில் கட்டுநாயக்க…
மேலும்

தாதியர்கள் இன்று எதிர்ப்பு பேரணி

Posted by - July 11, 2018
தாதியர் சேவையில் காணப்படுகின்ற 06 பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு இன்று எதிர்ப்பு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறியுள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து சுகாதார அமைச்சு வரை இந்த…
மேலும்

பேருந்துடன் லொறி மோதியதில் ஒருவர் பலி

Posted by - July 11, 2018
வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து ஒன்று லொறி ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த…
மேலும்

பாதாள உலகம் தலைதூக்குகிறது – கோட்டாபய

Posted by - July 11, 2018
மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பயங்கரவாதத்தையும், பாதாள உலக நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், தற்பொழுது இவை மீண்டும் தலைதூக்கி வருவதாகவும், அரசாங்கத்தின் இயலாமையே இவை காட்டுவதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு…
மேலும்

அடுத்த 6 மாதத்துக்குள் சதொசவில் “ஒன்லைன்” மூலம் பொருட்கள்- ரிஷாட்

Posted by - July 11, 2018
நாடு முழுவதும் 398 சதொச விற்பனை நிலையங்கள் காணப்படுவதாகவும், இவற்றினூடாக அடுத்துவரும் ஆறு மாத காலத்துக்குள் “ஒன்லைன்” முறையில் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் தெரிவித்துள்ளார். அரசுக்கு சொந்தமான பாரிய சில்லறை வர்த்தக நிறுவனமான சதொசவின் ஊடாக…
மேலும்

சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

Posted by - July 11, 2018
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென்.ஜோன்டிலரி பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் நோர்வூட் ரொக்வூட் மேற்பிரிவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான கிருபாகரன் சசிரேக்கா (வயது 30) என அடையாளம்…
மேலும்

போலி நாணயத்தாள்களுடன் சிறுவன் கைது

Posted by - July 11, 2018
யாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் சிறுவனொருவன் யாழ் நகரப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையிலையே நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர்.…
மேலும்

நாடளாவிய ரீதியில் நாளை போராட்டம்

Posted by - July 10, 2018
அரச நிர்வாக அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த அரச நிர்வாக அதிகாரிகள் சங்க தலைவர் நிமல் கருணாசிறி தெரிவத்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளாலர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில்…
மேலும்

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு நால்வர் கைது

Posted by - July 10, 2018
ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் மறைவாக நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பில் நேற்று இராஜகிரியவில் வைத்து நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது, வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய பகுதியில் விபச்சார விடுதியொன்றை…
மேலும்

அதிகரிக்கிறது எரிபொருளின் விலை

Posted by - July 10, 2018
எரிபொருள் விலை சூத்திரத்தினை மாதமொருமுறை அமுலாக்குவதற்கு ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக நிதியமைச்சர் மங்களசமரவீரவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் இன்று மாலை 4.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்று…
மேலும்