நிலையவள்

போலி நாணயத்தாள்களுடன் கடற்படை சிப்பாய் கைது

Posted by - July 14, 2018
மதவாச்சி, பூனாவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் மூன்றுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பிரதேசத்தில் உள்ள மின் உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் ஒரு 5000 ரூபா மற்றும் இரண்டு 1000 ரூபா போலி நாணயத்தாள்களை வழங்கி…
மேலும்

தேசியப் பட்டியலில் வருபவர்களுக்கு தேர்தல் முறைமையின் பிரச்சினை புரியாது- ரவுப்

Posted by - July 14, 2018
தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்துக்கு வந்தவர்களுக்கு தேர்தல் முறைமையினால் கட்சிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலை புதிய முறையில் நடைமுறைப்படுத்தியதனால் முகம்கொடுத்த…
மேலும்

தூக்குத் தண்டனை ஐ.நா.ம.உ.ஆணைக்குழு விளக்கம் கோரல்

Posted by - July 14, 2018
மரண தண்டனை நிறைவேற்ற இலங்கை முன்னெடுத்துள்ள தீர்மானம் குறித்து எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா.வின் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் வினா எழுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மரண தண்டனையை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் கடந்த 2015 செப்டம்பர்…
மேலும்

தூக்குத் தண்டனை தீர்மானத்துக்கு நான் எதிர்ப்பு – மங்கள

Posted by - July 14, 2018
குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கும் தீர்மானத்துக்கு தான் எதிரானவன் எனவும் தூக்குத் தண்டனை வழங்கி போதைப் பொருள் வர்த்தகத்தை நாட்டில் இல்லாதொழிக்க முடியாது எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்…
மேலும்

தூக்குத் தண்டனை மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி- எல்லே குணவங்ச

Posted by - July 14, 2018
இந்த அரசாங்கம் தூக்குத் தண்டனை தொடர்பில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு, புதிய அரசியலமைப்பு பணியை திரைமறையில் விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார். அரசாங்கம் பிணை முறி மோசடியையும் முடிந்த வரை மக்களின் மனங்களிலிருந்து துடைத்தெறிய முயற்சிக்கின்றது.…
மேலும்

பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது-விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - July 14, 2018
வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல்இ பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைத்தார். பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே…
மேலும்

ஆலய திருத்த வேலையிலீடுபட்ட தொழிலாளி பரிதாபமாக பலி

Posted by - July 13, 2018
வவுனியாவில் இன்று பிற்பகல் வெளிக்குளம் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கூலித்தொழிலாளி ஒருவர் அதில் சிக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை முதல் வவுனியா வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கூலித்…
மேலும்

மலை உச்சியில் தீப்பரவலில் சிக்கிக் கொண்ட இளைஞர்கள்

Posted by - July 13, 2018
பதுளை – ஹல்தும்முல்லை – வங்கெடிகல மலையை பார்வையிட சென்ற 10 இளைஞர்கள், அந்த மலை உச்சியில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சிக்குண்டுள்ளதாக  செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து அவர்களை மீட்பதற்காக தியதலாவ இராணுவ முகாமின் படை வீரர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ…
மேலும்

பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது-விக்னேஸ்வரன்

Posted by - July 13, 2018
வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல், பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைத்தார். பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே…
மேலும்

மஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

Posted by - July 13, 2018
இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரின்விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அவர்களை எதிர்வரும் 24ம் திகதி வரையில்…
மேலும்