தமிழரின் சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசு முயல்கிறது-பசுபதிப்பிள்ளை
தமிழர்கள் முன்பு பத்துப் பிள்ளைகள் வரையில் பெற்றார்கள். இப்போது ஒன்றிரண்டுடன் நிறுத்திக் கொள்கின்றார்கள். சனத் தொகையில் ஏற்கனவே நாங்கள் பின்னடைந்து செல்கின்றோம். ஒன்றிரண்டு குழந்தையையும் பெற்றுக் கொள்வதையும் நிறுத்தும் வகையில்தான் இந்த அரசின், அதன் பாதுகாப்புத் தரப்பினரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. இவ்வாறு…
மேலும்
