நிலையவள்

தமிழரின் சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசு முயல்கிறது-பசுபதிப்பிள்ளை

Posted by - July 17, 2018
தமிழர்கள் முன்பு பத்துப் பிள்ளைகள் வரையில் பெற்றார்கள். இப்போது ஒன்றிரண்டுடன் நிறுத்திக் கொள்கின்றார்கள். சனத் தொகையில் ஏற்கனவே நாங்கள் பின்னடைந்து செல்கின்றோம். ஒன்றிரண்டு குழந்தையையும் பெற்றுக் கொள்வதையும் நிறுத்தும் வகையில்தான் இந்த அரசின், அதன் பாதுகாப்புத் தரப்பினரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. இவ்வாறு…
மேலும்

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்-நளின் பண்டார

Posted by - July 17, 2018
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிர்காலத்தில் கடுமையான தண்டனை வழங்குவதாக அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் நேற்று (16) மாலை பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில்…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

Posted by - July 17, 2018
கண்டி – மஹியங்கன பிரதான வீதியின் தெல்தெனிய, வேகல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹியங்கனையில் இருந்து தெல்தெனிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தெல்தெனியவில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும்…
மேலும்

இரண்டு வழக்குகளில் பசிலுக்கு வௌிநாடு செல்ல அனுமதி

Posted by - July 17, 2018
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திட்டத்தின் மூலம் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிரான இரண்டு வழக்குகளில் அவர் வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு வழக்குகளும் இன்று கொழும்பு…
மேலும்

அங்குருவாதொட்ட, வேரவத்தை பிரதேசத்தில் கொலை செய்ததாக பெண் கைது

Posted by - July 17, 2018
அங்குருவாதொட்ட, வேரவத்தை பிரதேசத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் கிராம சேவை பெண் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) அதிகாலை அங்குருவாதொட்ட, யாலசந்தி, வேரவத்தை பிரதேசத்தில் தங்கும் விடுதி ஒன்றில் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்…
மேலும்

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 10ம் திகதிக்கு

Posted by - July 17, 2018
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் இருந்து, நீதிபதி கிஹான் குலதுங்கவை…
மேலும்

ஓய்வூதியம் பதிவு செய்வதற்கான கால எல்லை 31 ஆம் திகதியுடன் நிறைவு

Posted by - July 17, 2018
விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியக் கொடுப்பனவு முறைமையின் கீழ், மீளப் பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஓய்வூதியக் கொடுப்பனவு முறைமையின் கீழ் இதுவரையில் மூன்று இலட்சத்து 80 ஆயிரம்…
மேலும்

இலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு

Posted by - July 17, 2018
இலங்கை துறைமுக அதிகார சபையின் கொள்கலன் முனையம் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் ஈட்டிய வருமானம் கடந்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகித்ததன் மூலம் இந்தக் கொள்கலன் முனையத்தின் எண்ணெய் களஞ்சியம் 77 மில்லியன்…
மேலும்

கடற்தொழிலாளருக்கு புதிய காப்புறுதி திட்டம்

Posted by - July 17, 2018
மீன்பிடி வள்ளங்களுக்கு புதிய காப்புறுதி முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி தெரிவித்துள்ளார்.கடற்தொழிலாளர் சங்க பிரநிதிகளுடன் நேற்று அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை தொடர்பாக கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.…
மேலும்

இலஞ்சம், ஊழல் தொடர்பில் இதுவரை 1,398 முறைப்பாடுகள்

Posted by - July 17, 2018
இந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதிக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 1,398 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றுள் 908 விசேட முறைப்பாடுகள் தொடர்பில் தற்பொழுது அதி தீவிர விசாரணைகள்…
மேலும்