நிலையவள்

போலி நாணயத்தாள்களுடன் தேரர் கைது

Posted by - July 21, 2018
போலி 1000 ரூபா நாணயத்தாள்கள் இரண்டுடன் பௌத்த பிக்கு ஒருவர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பகல் இந்த கைது இடம்பெற்றுள்ளது. புளத்பிட்டிய ரஜமாக விகாரையின் விகாராதிபதியாக இருந்துள்ளதாக கூறப்படும் சந்தேகநபர் பின்னர் நவத்தேகம மகமெத்தேவ பிரதேச விகாரை ஒன்றில் பணியாற்றியுள்ளார்.…
மேலும்

காலியில் கிரிக்கெட் மைதானத்தை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - July 21, 2018
காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21) காலை 10.00 மணிக்கு காலி பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளதாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.…
மேலும்

விஜயகலா உரை: ஆகஸ்ட் 10 ஆம் திகதி நீதிமன்றத்திடம் அறிக்கை

Posted by - July 21, 2018
எல்.ரி.ரி.ஈ. அமைப்பை மீள கட்டியெழுப்ப வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் உரையாற்றும் போது யாழ். நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர்கள், எம்.பி.க்களிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து கொள்ள சபாநாயகரிடம் அனுமதி கோரி வேண்டுகொள் விடுத்துள்ளதாக  கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் ரங்க திஸாநாயக்கவிடம்…
மேலும்

மனித உரிமையை பாதிக்காத வகையில் குற்றவாளிக்கு தண்டனை – ரவி

Posted by - July 20, 2018
மனித உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனைகளை பெற்றுகொடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் விரைவுபடுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்து மக்கள் பிதிர் கடன்களை நிறைவேற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்வு…
மேலும்

ஒஸ்டின் பெர்னாண்டோ இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகராக நியமனம்

Posted by - July 20, 2018
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஒஸ்டின் பெர்னாண்டோ இலங்கை அரச நிருவாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியாக கடமையாற்றிவர். பாதுகாப்பு அமைச்சு உட்பட பல…
மேலும்

கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் நாட்களுக்கு மின்சாரத் தடை

Posted by - July 20, 2018
ஜூலை மாதம் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கொழும்பின் சில பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்படும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 132 கிகா வெட் மின் கட்டமைப்பில் அவசர திருத்த…
மேலும்

காலி சர்வதேச மைதானம் அகற்றப்பட மாட்டாது-சாகல

Posted by - July 20, 2018
காலி சர்வதேச மைதானம் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட மாட்டாது என்றும், எனினும் காலி சர்வதேச மைதானத்தில் உள்ள பெவிலியன் அகற்றப்படும் என்றும் திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மற்றும்…
மேலும்

வவுனியாவில் கடை உடைத்து திருட்டு

Posted by - July 20, 2018
வவுனியா, வைரவபுளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றை நேற்று இரவு இனம் தெரியாத நபர்கள்  உடைத்து, அங்கிருந்த 20 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளனர். குறித்த கடையின் உரிமையாளர் நேற்று இரவு வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு…
மேலும்

இலஞ்சம் கொடுத்து அரசியல் வாதிகளை விலைக்கு வாங்க பார்கின்றனர்- சீனித்தம்பி யோகேஸ்வரன்

Posted by - July 20, 2018
மட்டகளப்பில் நிர்மாணிக்கவுள்ள அர்ஜூன அலோசியஸின் எத்தனோல் நிறுவனத்திற்கு எதிராக நான் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தேன். எனினும் இது தொடர்பாக எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இனிமேல் எத்தனோல் நிறுவனம் தொடர்பாகவோ அல்லது அர்ஜூன அலோசியஸுக்கு எதிராகவோ எதுவும் பேச வேண்டாம். …
மேலும்

அரசியல்வாதிகளிடையே ஒழுக்கமில்லாத காரணத்தினாலேயே நாடு இன்னம் முன்னேற்றம் காணாமல் உள்ளது-இஷாக் ரஹ்மான்

Posted by - July 20, 2018
இலஞ்சம், ஊழல்களை இல்லாமல் செய்வதற்கு பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கி ஊழலில் இருந்து முதலில் வெளிவர வேண்டும் என அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இலஞ்சம் திருத்த சட்டமூலத்தின்…
மேலும்