நிலையவள்

சங்கா அரசியலுக்கு வந்தால் முழு ஆதரவு வழங்குவதாக ராஜித தெரிவிப்பு

Posted by - July 25, 2018
இலங்கையின் முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் குமார சங்கக்கார அரசியலுக்கு பிரவேசித்தால், அவருக்கு முழு ஆதரவு வழங்குவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர்…
மேலும்

கல்வி நிர்வாக சங்கத்தினரின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தம்

Posted by - July 25, 2018
கல்விச்சேவைக்கு அரசியல் ரீதியில் உள்ளீர்ப்பு செய்த பெயர்பட்டியலை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக கல்வி நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக…
மேலும்

பண மோசடியில் ஈடுபட்ட ஆப்பிரிக்க பிரஜை கைது

Posted by - July 25, 2018
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் தங்கியிருந்து பல்வேறு பண மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆப்பிரிக்க பிரஜையொருவரை கைதுசெய்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆசைவார்த்தைகளை கூறி, வங்கிகளில் அவர்களது பெயரில் வங்கி கணக்குகளை ஆரம்பிக்கச் செய்துள்ளார்.…
மேலும்

அரசியல்வாதிகளை நம்பி எவ்வித பிரயோசனமும் கிடையாது-கலாநிதி குணதாச அமரசேகர

Posted by - July 25, 2018
மத்தள விமான நிலையத்தை  இந்தியாவிடம் கையளிப்பதற்கு  அரசாங்கம் மேற்கொள்ளும்  நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் எதிர்க்கமாட்டார்கள் . ஆகவே மக்களை அணிதிரட்டி போராடுவதே இதற்கான ஒரே வழி”  என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குறிப்பிட்டார். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின்…
மேலும்

வன்முறை சம்பவங்களால் சேதமடைந்த சொத்துக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க அனுமதி

Posted by - July 25, 2018
கிங்தொட்ட மற்றும் அம்பாறை பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் சேதமடைந்த சொத்துக்கள் மற்றும் மதவழிபாட்டு நிலையங்களுக்கான நஷ்ட ஈட்டை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (25) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுகாதாரம், போசணை மற்றும்…
மேலும்

எவன்கார்ட் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

Posted by - July 25, 2018
எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (25) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன்…
மேலும்

டீலா’ எனப்படும் டக்ளஸ் பிரியந்த குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது

Posted by - July 25, 2018
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதம், அதற்குப் பயன்படுத்தப்படும் ரி-56 ரக ரவைகள்-07, வாள், 56 கிராம் கேரள கஞ்சா ஆகியனவற்றை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், டீலா என்றழைக்கப்படும், டக்ளஸ் பிரியந்த பெர்ணான்டோ, கைதுசெய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவினரால்…
மேலும்

சபாநாயகர் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு எகிப்து பயணம்

Posted by - July 25, 2018
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், 12 பேரடங்கிய தூதுக்குழுவொன்று, எகிப்துக்கு பயணமாகியுள்ளது. எகிப்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் விடுத்திருந்த விசேடமான அழைப்பையேற்றே அக்குழுவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இன்று (25) புறப்பட்டுச் சென்றுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற தொடர்புகளை…
மேலும்

உள்நாட்டு துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது

Posted by - July 25, 2018
மீகொட, கொடகம திக்ஹெத்தேகம பகுதியில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடம் இருந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி…
மேலும்

இலங்கை அணியின் முகாமையாளராக சரித் சேனநாயக்க நியமிப்பு

Posted by - July 25, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கிண்ண போட்டிகள் முடிவடையும் வரை இவர் முகாமையாளராக செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
மேலும்