புதிய விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது விசாரணைக்குரிய வழக்கு
பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட புதிய விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி செயலகத்தின் ஆளணியின் பிரதானி காமினி செனரத்துக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் நேற்று(26) இந்த குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். ஹல்கனோ…
மேலும்
