நிலையவள்

புதிய விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது விசாரணைக்குரிய வழக்கு

Posted by - July 27, 2018
பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட புதிய விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி செயலகத்தின் ஆளணியின் பிரதானி காமினி செனரத்துக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் நேற்று(26) இந்த குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். ஹல்கனோ…
மேலும்

7 மாகாணங்களுக்கு ஜனவரியில் தேர்தல்- கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரணில்

Posted by - July 27, 2018
மத்திய, ஊவா தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களினதும் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்துவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (26) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இதனைக் கூறியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை…
மேலும்

ஸ்ரீ ல.சு.கட்சியுடன் முஸ்லிம்களை இணைக்க புதிய முஸ்லிம் முன்னணி

Posted by - July 27, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் வாக்குகளைப் பலப்படுத்தும் வகையில்  முஸ்லிம் முன்னணி என புதிய அமைப்பொன்றை உருவாக்க கட்சி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்…
மேலும்

சிலாபம் – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted by - July 27, 2018
சிலாபம் – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று (27) வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சிலாபம் – கொழும்பு பேருந்தின் ஓட்டுனர் ஒருவருக்கு கொழும்பில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சமபவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சிலாபம் –…
மேலும்

அனந்தி துப்பாக்கி பெற்றுக்கொண்டமை உண்மையே எனவும், அதற்கான ஆதராங்கள் உண்டு- அஸ்மின்(காணொளி)

Posted by - July 27, 2018
பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதிபெற்று அமைச்சர் அனந்தி சசிதரன் துப்பாக்கி பெற்றுக்கொண்டமை உண்மையே எனவும்,அதற்கான ஆதராங்கள் உண்டு எனவும் வடக்கு மகாண உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மினின் குற்றச்சாட்டுத் தொடர்பில் அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றைய வடக்கு…
மேலும்

எனது பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாது-அனந்தி சசிதரன் (காணொளி)

Posted by - July 27, 2018
வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி கிழக்கு, தெற்கிற்கும் கடமை நிமித்தமும், தனிப்பட்ட ரீதியிலும் சென்றுவரும் தன்மீது துப்பாக்கி பெற்றுக்கொண்டதாகக் குற்றம்சாட்டும் வடக்கு மாகாண சபை உறுப்பினரின் காழ்ப்புணர்வு கருத்தின் மூலம் தனது பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளதாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி…
மேலும்

கோடி பெறுமதியான மாணிக்ககல் மீட்பு

Posted by - July 27, 2018
இலங்கைக்கு கடத்தப்பட்ட 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாவில் 320 கோடி) பெறுமதியான நீல நிற மாணிக்ககல் ஒன்றை டுபாய் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.அத்துடன் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்​டோருக்கு 182 மில்லியன் நட்டஈடு

Posted by - July 27, 2018
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டு பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கான 182 மில்லியன் ருபாய் நட்டஈடு நேற்று (27) வழங்கி வைக்கப்பட்டது. தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. நட்டஈடு வழங்கும்…
மேலும்

கொழும்பின் சில பகுதிகளுக்கு 6 மணிநேர மின்சாரத் தடை

Posted by - July 27, 2018
இன்று (27) கொழும்பின் சில பகுதிகளுக்கு 6 மணிநேர மின்சாரத் தடை ஏற்படும் என மின்சார சபை மற்றும் மின் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு இன்று…
மேலும்

கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைக்க நடவடிக்கை-அகிலவிராஜ்

Posted by - July 26, 2018
புத்தகங்களை வாசிக்கும் கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைப்பதற்கு தேவையான வேலைத் திட்டங்களை வகுக்கும் யோசனை ஒன்று ஜனாதிபதியிடம் முன் வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். கொழும்பு, வெலிக்கட சிறைச்சாலையில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…
மேலும்