நிலையவள்

யாழ்ப்பாணம் கொக்குவிலில், வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், தாக்குதல் (காணொளி}

Posted by - July 30, 2018
யாழ்ப்பாணம் கொக்குவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வான் ஒன்றுக்கு தீ வைத்ததுடன்இ வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றுள்ளனர். கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் 1.00மணியளவில் இந்தச்…
மேலும்

தாயும் குழந்தையும் என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள். (காணொளி}

Posted by - July 30, 2018
மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில், இன்று 43 ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, தாயும் குழந்தையும் என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மனித புதைகுழி அகழ்வின் போது, சந்தோகத்திற்கு இடமான ஒரு முதிர்ந்த…
மேலும்

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.(காணொளி}

Posted by - July 30, 2018
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட குழுவினர், தாக்குதல் நடத்திவிட்டு தெப்பிச் சென்றுள்ளனர். வண்ணார்பண்ணை கிழக்கு ஜே.100 கிராம அலுவலகரின் அலுவலகத்தில்,…
மேலும்

கொக்குவிலில் வாள்வெட்டுக் கும்பல் அடாவடி

Posted by - July 30, 2018
கொக்குவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த  வேன் ஒன்றுக்கு தீவைத்ததுடன், வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றுள்ளனர். கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் ஒரு மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. வாள்களுடன்…
மேலும்

தேர்தலை நடத்தாது தந்திரமான செயல்களில் அரசு -ஜீ.எல். பீரிஸ்

Posted by - July 30, 2018
இன்னும் 2 மாதங்கள் சென்ற பின்னர் 9 மாகாண சபைகளில் 6 சபைகளின் ஆயுட் காலம் நிறைவடைவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தேர்தல் திணைக்களமும் அதன் பொறுப்புகளை புறக்கணித்து வருவதாகவும்…
மேலும்

கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு-பொலிஸ்

Posted by - July 30, 2018
மன்­னார் முருங்­க­னில் ஆலய வழி­பாட்­டுக்காக பெற்றோ­ரு­டன் சென்ற 2 வய­து சிறு­வன் கடத்­தப்­பட்டு சுமார் 4 மணி நேரத்­தில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முருங்கன் பகுதியில் உள்ள ஆல­யத்­துக்­குப் பெற்­றோ­ரு­டன்…
மேலும்

மத்தள விமான நிலையத்தினால் வரவுகளை விட செலவுகளே அதிகம் -சம்பிக்க

Posted by - July 30, 2018
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மூலமாக கிடைக்கப் பெரும் வருமானத்தைக் கொண்டே மத்தள விமான நிலையம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. மத்தள விமான நிலையத்தின் மூலம் மாதாந்தம் கிடைக்கப்பெரும் வருமானத்தை விடவும் அதற்கான செலவு அதிகமாகவுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி…
மேலும்

இலஞ்சம் பெற்ற இருவர் கைது

Posted by - July 30, 2018
வைத்தியரொருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்த நுவரெலிய தொழில் ஆணையாளர் மற்றும் சிரேஷ்ட தொழில் அதிகாரியொருவரும் இன்று  காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நுவரொலியா தொழில் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கொன்று தொடர்பில் ஆஜராகுவதற்காக நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரிடமிருந்து இலஞ்சம்…
மேலும்

வவுனியா வாகன விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

Posted by - July 30, 2018
வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற  வாகன விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 8 வயது மாணவன் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுது. இன்று பிற்பகல் புளியங்குளம் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கொழும்பிலிருந்து யாழப்பாணம் நோக்கிச்…
மேலும்

ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்தால் அரசாங்கம் முதுகெலும்பு அற்றுவிடும்- நிமால் சிறிபால டி சில்வா

Posted by - July 30, 2018
மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் ஒப்புதல் அளித்த இடங்களில் கழிவுப்பொருள் மேலாண்மை திட்டங்களை நடத்துமாறு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவுறுத்தினார். பதுளை மாவட்டச் செயலகத்தில் இன்று (30) நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு…
மேலும்