நிலையவள்

இயக்கச்சி பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

Posted by - August 6, 2018
கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சி பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக…
மேலும்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

Posted by - August 6, 2018
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறும் உயர்தரப் பரீட்சைக்கு 321,469 தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.…
மேலும்

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய நியமிக்கப்பட வேண்டும் – கம்மன்பில

Posted by - August 6, 2018
கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கோட்டாபய…
மேலும்

மன்னார் மனித புதைகுழி மீட்பிற்கு நிதி வழங்க தயார்-சாலிய பீரிஸ்

Posted by - August 5, 2018
மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்க்கப்படும் மனித  எலும்புக்கூடுகள் காணாமல் போனேர் அலுவலகத்தின் விசாரணை நடவடிக்கையில் பாரிய திருப்புமுனையாக  காணப்படுகின்றது என காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் நகரவாயில் பகுதியில் தொடர்ச்சியாக கிடைக்கப் …
மேலும்

மைத்திரி, மஹிந்த, ரணில் ஒன்றிணைந்தே அரசியல் தீர்வை காண வேண்டும்-மாவை

Posted by - August 5, 2018
ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்  ஒன்றிணைந்தே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வொன்றை காண வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில்…
மேலும்

தமிழ் மக்களை தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது-உதய கம்மன்பில

Posted by - August 5, 2018
வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து நிறைவேறாத அரசியல் தீர்வு தொடர்பில் குறிப்பிட்டு தமிழ் மக்களை தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். இது…
மேலும்

இனப் பிரச்சினைக்கான தீர்வு தமிழ் – சிங்கள மக்களின் ஒற்றுமையில்தான் உள்ளது-ஏ.எம். ஹிஸ்புல்லா

Posted by - August 5, 2018
தமிழ் – முஸ்லிம் மக்கள் இந்த மண்ணிலே நிம்மதியோடு அரசியல் தீர்வு பெற்று வாழ வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகள், அரசியல் உரிமைகளை மதிக்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.…
மேலும்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - August 5, 2018
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 5886 ஆக அதிகரித்துள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1552 நோயார்கள் இணங்காணப்பட்டுள்ளதாக மாதாந்த டெங்கு நோய் கட்டுப்பாட்டு  பிரிவு  அறிக்கை வெளியிட்டுள்ளது.…
மேலும்

தெற்கில் இருந்தே வடக்கிற்கு போதைப் பொருள் – விஜயகலா

Posted by - August 5, 2018
தெற்கில் இருந்து வட மாகாணத்திற்கு அதிகளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், தெற்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இதற்கு பாரிய அளவில் கிடைப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார். போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமாக அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற…
மேலும்

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - August 5, 2018
உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கதிர்காமம் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். திஸ்ஸமகாராம, அமரவெவ பிரதேசத்தில் இந்த கைது சம்பவம்…
மேலும்