நிலையவள்

கூட்டு எதிரணி இன்று அழிவை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது-காரியவசம்

Posted by - August 13, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வெற்றியை சரியான முறையில் பயன்படுத்தாததன் காரணமாக கூட்டு எதிரணி இன்று அழிவை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்…
மேலும்

மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் – சம்பிக்க

Posted by - August 13, 2018
அரசாங்கம் முகம் கொடுத்துள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டுமானால் மக்கள் தேசிய அரசாங்கம் மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புக்களுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இரத்தினபுரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்…
மேலும்

வடமாகாண சபையின் அமைச்சர்கள் இராஜினாமா செய்யவேண்டும்- ரெஜினோல்ட் குரே

Posted by - August 13, 2018
வடமாகாணசபையின்  அமைச்சரவை தொடர்பில் தோன்றியுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு வடமாகாண சபையின் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வேண்டுகோள் விடுத்துள்ளார். நீதிமன்றம் டெனீஸ்வரன் தொடர்பாக விடுத்த உத்தரவை தொடர்ந்து அமைச்சரவையின் கட்டமைப்பில் மாற்றம்…
மேலும்

கல்முனை பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி

Posted by - August 13, 2018
மட்டக்களப்பு  கல்முனை பிரதான வீதியில் தாளங்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் ஒன்றும் சைக்கிளில் ஒன்று மோதியே இந்த விபத்து இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் படுகாயங்களுக்குள்ளான சைக்கிளில் சென்ற நபர், சிகிச்சைகளுக்காக ஆரையம்பதி…
மேலும்

தமிழ் மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தீர்வு காண நடவடிக்கை-மனோ

Posted by - August 13, 2018
நாட்டின் பல மாவட்டங்களிலும் நிலவும் தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு தீர்வு காண்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி, விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடத்திற்கு தீர்வு காணும்…
மேலும்

எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்றால் கட்சியில் இருந்து விலக வேண்டும்-மஹிந்த அமரவீர

Posted by - August 13, 2018
கூட்டு எதிர்க்கட்சியினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்றால் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று (13) காலை…
மேலும்

புகையிரத வேலைநிறுத்தத்தால் போக்குவரத்து சபைக்கும் நஷ்டம்

Posted by - August 13, 2018
புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, புகையிரத திணைக்களத்துக்கு மட்டுமன்றி, இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் 10 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்கள்,…
மேலும்

ஆலயத்திற்கான தடை நீங்கியது

Posted by - August 13, 2018
வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள வெடுக்குநாறி ஐயனார் ஆலயத்திற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும், ஆலயத்தில் மாற்றங்களை செய்யவோ கட்டடங்களை அமைக்கவோ முடியாதென தொல்லியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை மீது ஆதி ஐயனார்…
மேலும்

தோட்டப் பகுதிகளுக்கு அடுத்த வருடத்திற்குள் 30 குடிநீர் வழங்கல் திட்டம் – ஹக்கீம்

Posted by - August 13, 2018
நாடாளவீய ரீதியில் காணப்படும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு அடுத்த வருடத்திற்குள் 30 நீர் வழங்கல் திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவியின் ஊடாக பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி…
மேலும்

காட்டுத் தீயால் 06 ஏக்கர் காணி தீக்கிரை

Posted by - August 13, 2018
மின்னேரியா வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் வனாந்தரப் பகுயின் சுமார் 06 ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த தீ விபத்தை மின்னோரியா பொலிஸார், தமன்கடுவ தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவ தீயணைப்பு படையினர் ஆகியோர்…
மேலும்