நிலையவள்

எம்மினத்தின் எதிர் கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள்- டெனிஸ்வரன்

Posted by - August 19, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எம்மினத்தின் எதிர் கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள். பலர் இதனைச் செய்வதற்கு முனைப்பாக உள்ளனர். நீங்கள் ஒரு பெரிய மனிதர் தூர நோக்குடையவர். இத்தவறினைச் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன் என வடக்கு…
மேலும்

2019 இல் புதிய அரசியல் முன்னணி – JVP

Posted by - August 19, 2018
நாடு  அடைந்துள்ள பின்னடைவிலிருந்து மீட்டெடுப்பதற்கு தற்பொழுது காணப்படும் அரசியல் முறைமையினால் முடியாது எனவும் இதற்காக வேண்டி எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் புதிய அரசியல் முன்னணியொன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினரும்…
மேலும்

யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவரை சீ.ஐ.டி! விசாரணைக்கு அழைக்கிறது

Posted by - August 19, 2018
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அலுவலக செய்தியாளர் நடராஜா குகராஜாவை விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.இவரை எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன்…
மேலும்

நாளை முதல் காலநிலையில் மாற்றம்-வளிமணடளவியல் திணைக்களம்

Posted by - August 19, 2018
நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் நாளை (20) முதல் சிறிது குறைவடையும் சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில்…
மேலும்

கடந்த மூன்று வருடங்களுக்குள் நாட்டிற்கு சாதகமான சுதந்திரம் கிடைக்கவில்லை- விமல்

Posted by - August 19, 2018
கடந்த மூன்று வருடங்களுக்குள் நாட்டிற்கு சாதகமான சுதந்திரம் கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். குறித்த மூன்று வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தேரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - August 19, 2018
காரைநகர், ஊர்காவற்துறை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சிறிய ரக லொறி ஒன்றில் வந்த இனந்தெரியாத மூவர் குறித்த நபர் மீது தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
மேலும்

கிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - August 19, 2018
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 8 ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக பெண்ணின் மகன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 78 வயதுடைய…
மேலும்

மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்கும் வர்த்தமானி 2 வாரங்களில்

Posted by - August 19, 2018
புற்று நோய்க்கான மருந்துகள் உட்பட இதர மருந்துகள் மற்றும் 25 உபகரணங்கள் என்பவற்றுக்கான விலையைக் குறைக்கும் வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

புகையிரத கட்டணம் அதிகரிப்பு

Posted by - August 19, 2018
புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படுமென இலங்கை போக்குவரத்து அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் 10ஆம் மாதம் முதலாம் திகதி புகையிரத கட்டணம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படுமென இலங்கை போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

வீட்டின் மீது மரம் விழுந்து சேதம்

Posted by - August 19, 2018
நாவலப்பிட்டி கொலப்பத்தனை பகுதியில் கடந்த 17 ஆம் திகதியன்று மாலை பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசியதனால்  லயன் குடியிருப்பு வீடு ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.…
மேலும்