நிலையவள்

முச்சக்கர வண்டிகளுக்கான ஒழுங்கமைப்பு ஆணைக்குழு ஒன்றை நிறுவ திட்டம்-சமரவீர

Posted by - August 20, 2018
முச்சக்கர வண்டிகளுக்கான ஒழுங்கமைப்பு ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கான வரைவு தீர்வுத் திட்டம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முச்சக்கர…
மேலும்

பாலமீன்மடுவில் பாரிய தீ விபத்து

Posted by - August 20, 2018
இன்று காலை 11:15 மணியளவில் பாலமீன்மடுவில் உள்ள தனியார் காணிகளுக்குள் பாரிய தீ பரவல் இடம்பெற்றது. இவ் அனர்த்தம் தொடர்பில் பிரதேச இளைஞர்களால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.…
மேலும்

வடபகுதி மீனவர்கள் ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புகொடி காட்டுவதில் தவறில்லை- சிவாஜி

Posted by - August 20, 2018
யாழ்.வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை தமிழ்தே சிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும்  மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் கொண்டுள்ளார்கள் என காட்டுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று…
மேலும்

வவுனியாவில் விடுதி ஒன்றிலிருந்து சடலம் மீட்பு

Posted by - August 20, 2018
வவுனியா  பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றிலிருந்து இன்று காலை 10.30 மணியளவில் வயோதிபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில். வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு பின்பாக உள்ள பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் யாழ்ப்பாணம் வேலணை…
மேலும்

மஹிந்தவின் வாக்குமூலம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

Posted by - August 20, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.ஊடவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலத்தையே நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

ஆணின் சடலம் மீட்பு

Posted by - August 20, 2018
யக்கல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. யக்கல -றாபல்வத்தை  பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கைகளும் கால்களும் கட்டப்பட்;ட நிலையில்  சடலம் ஒன்று காணப்படுவதாக  பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய  நேற்று மாலை …
மேலும்

போதைப்பொருள் மாத்திரைகளுடன் மருந்தக உரிமையாளர் கைது

Posted by - August 20, 2018
போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இப்பாகமுவ பிரதேசத்திலுள்ள மருந்தகம் ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மருந்தகத்தில்,போதைப்பொருள் மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, கொக்கரெல்ல பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை, இன்று…
மேலும்

ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியுடன் நன்னீர் மீன் உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டம்

Posted by - August 20, 2018
கலேவல தம்புள்ளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் நன்னீர் மீன் உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டத்திற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நன்னீர் மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நன்னீர்…
மேலும்

குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் பலி

Posted by - August 20, 2018
குளவிக் கொட்டுக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளின் தாயொருவர், சிகிச்சை பலனின்றி, பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.கண்டி மடுல்கலை கீழ் பிரிவைச் சேர்ந்த கீதாஞ்சலி குமுதினி (வயது 54) என்பவரே, இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார். விறகுச் சேகரிப்பதற்காக சென்ற போதே, இவர் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளார்…
மேலும்

சட்ட ஒழுங்குகளைப் பேணி உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றவும் – பைஸர்

Posted by - August 20, 2018
நாளை மறு தினம் (22) புதன்கிழமை கொண்டாடப்படவுள்ள புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினம் மற்றும் அதனைத் தொடர்ந்து மூன்று நாட்களிலும் உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றும்போது, முற்று முழுதாக அதன் சட்ட ஒழுங்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு, உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றுவோர்களிடம் மாகாண சபைகள்,…
மேலும்